Posts

புனிதம் நிறைந்த ரமலான் மாதம்

Image
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின் நல் அடியார்களே ! சங்கையான , புனிதம் நிறைந்த மாதத்தை நாம் அடைந்திருக்கிறோம். அல்ஹம்து லில்லாஹ். இம் மாதத்தில் நாம் அதிகமான நல் அமல்கள் செய்ய வேண்டும் .1- இமாம் ஜமாஅத்துடன் ஐங்காலத் தொழுகைகளை, தக்பீர் தஹ்ரீமாவுடன் தொழ வேண்டும் . 2- குர்ஆன் ஷரீஃப் அதிகமாக ஓத வேண்டும் . 3- 20- ரகஅத்துகள் முழுமையாக தராவீஹ் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் . 4- இந்த வருடத்தின் ரமலான் மாதத்தின் ஃபர்ளான நோன்பை நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன், என்று நிய்யத் வைத்து நோன்பு வைக்க வேண்டும் . 5- தொலைக்காட்சி அறவே பார்க்கக்கூடாது . 6- பரக்கத்தான ஸஹர் உணவை சாப்பிட்டு நோன்பு வைக்க வேண்டும் .மேலும் சஹர் நேரத்தில் தொலைக்காட்சி பார்க்கவே கூடாது 7- அல்லாஹ்விடத்தில் துஆச் செய்த பிறகே நோன்பு திறக்க வேண்டும் . 8- ஷரீஅத் முறைப்படி எந்தெந்த பொருட்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமோ அத்தகய பொருட்களை   கணக்கிட்டு தனது குடும்பத்தில் உள்ள ஏழை எளியவர்கள் , அல்லது தனது ஊ

சித்தார்கோட்டை மர்ஹூம் ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக் கல்லூரியின் பதினாறாவது பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்

அன்புடையீர் ! அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் நிகழும் ஹிஜ்ரி 1432- ஆம் ஆண்டு  ஷஅபான் பிறை 19-  (21-07-2011)  வியாழன் மாலை , வெள்ளி இரவு   7-00 மணியளவில் மஃரிபு தொழுகைக்குப்  பிறகு ,  முஹம்மதியா   மேல் நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கில் , 16- வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது . அவ்வமயம் உலமாப்  பெருமக்கள் சிறப்புரையாற்றினார்கள் . நிகழ்ச்சி நிரல் தலைமை அல்ஹாஜ் M. ஷாகுல் ஹமீது கனி .Bsc அவர்கள் . தலைவர் - முஸ்லிம் தர்மபரிபாலன சபா அல்ஹாஜ் வள்ளல் சீ . தஸ்தகீர் அவர்கள் . தலைவர் -  முஹம்மதியா   பள்ளிகள் அல்ஹாஜ் S.M. கமருஜமான் AE.A.A (Lon) அவர்கள் . புரவலர் – முஹம்மதியா பள்ளிகள் ஜனாப் ஆரிப்கான் அவர்கள் புரவலர் - முஹம்மதியா பள்ளிகள் . சித்தார்கோட்டை சுன்னத் வல் ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் வட்டம் M. அஹ்மது இபுராஹீம் அவர்கள் . அல்ஹாஜ் , பேராசிரியர் P.A.S அப்பாஸ் அவர்கள் . தாளாலர் முஹம்மதியா மேல் நிலைப் பள்ளி . வரவேற்புரை - ஜனாப் A. பக்கீர் நெய்னா முஹம்மது Bsc. அவர்கள் . டிரஸ்டி , ஃபாத்திமா

மலேசியத் திருநாட்டில் 53- வது திலாவத்துல் குர்ஆன் போட்டி

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் , வளம் கொழிக்கும் மலேசியத் திருநாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள P.W.T.C அரங்கத்தில் அனைத்துலக 53- வது திருக்குர்ஆன் ஓதும் போட்டி (16-07-2011)  முதல் (23-07-2011) வரை ஆறு தினங்கள் மிக விமர்ச்சயாக நடந்து முடிந்தது . இதில் நாற்ப்பது நாடுகள் பங்குபெற்றன .  உலகத்திலேயே  தொடர்ந்து 53 வருடங்கள் திருக் குர்ஆன் ஓதும் போட்டி மலேசியாவில் தான் நடந்து வருகிறது அல்ஹம்துலில்லாஹ் . இதில் ஆண்களும் , பெண்களும் கலந்து கொண்டு வருகிறார்கள் . ஆண்களில் , மலேசியாவைச் சேர்ந்த காரீ , முதலிடத்தையும் , பிலிப்பைன்ஸை சேர்ந்த காரீ இரண்டாவது இடத்தையும் , மிஸ்ரு நாட்டைச் சேர்ந்த காரீ மூன்றாவது இடத்தையும் , ஈரான் நாட்டைச் சேர்ந்த காரீ நான்காவது   இடத்தையும் , புருனையைச் சார்ந்த காரீ ஐந்தாம் இட்ததையும் பெற்றுக் கொண்டார்கள் .  பெண்களில் மலேசியாவைச் சார்ந்த காரீயா முதலிடத்தையும் , இந்தோனேசியாவைச் சார்ந்த   காரீயா இரண்டாவ

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு