Posts

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்

Image
பிஸ்மிஹி தஆலா அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பார்ந்த பெரியோர்களே! இளைஞர்களே! அருமைத் தாய்மார்களே! சகோதர சகோதரிகளே! பசித்திருந்து,தனித்திருந்து,வி ழித்திருந்து வணக்கம் செய்தால் உயர் பதவி கிடைக்கும் என்பார்கள்.இம் மூன்றையும் கடைபிடிக்கிற நல் வாய்ப்பினை எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த ரமழான் மாதத்திலே நமக்கு வழங்கினான்.பகலெல்லாம் நோன்பு வைத்து, இரவிலே இருபது ரக்கஅத்துகள் தொழுது, அல்லாஹ்வுடைய அன்பையும், அருளையும் பெற்ற எங்கள் இஸ்லாமிய அன்பு நெஞ்செங்களே! உங்கள் அனைவர்களுக்கும் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்களையும், இன்னும் ஆறு நோன்புகள் நோற்க இருக்கின்ற, உயர்ந்த சீதேவிகளுக்கு ஆறு நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களையும், சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளையின் சார்பாக தெறிவித்துக்கொள்கிறோம் வஸ்ஸலாம்….. வெளியீடு;- மன்பயீ ஆலிம்.காம்

அருள் நிறை லைலத்துல் கத்ர் இரவில் அனைவரும் ஆற்ற வேண்டிய அமல்கள்

Image
லைலத்துல் கத்ர் இரவு வணக்கம் பற்றி அண்ணலார் ( ஸல் ) அவர்கள் யார் நன்னம்பிக்கையுடனும் , தூய நிய்யத்துடனும் , ‘ ’ லைலத்துல் கத்ர் ’’ எனும் இரவில் விழித்திருந்து இறை வணக்கத்திலே கழிக்கிறாரோ அவரின் சென்று போன பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. (1) ரக்கஅத் 4; அல்ஹம்து 1 முறை , அல்ஹாக்கு முத்தகாதுரு 1 முறை , குல்ஹுவல்லாஹு 3 முறை ஓதி தொழ வேண்டும்  இதன் பலன் ; மரண வேதனை   இலேசாக்கப்படும் ,  மண்ணரை வேதனை குறைக்கப்படும் . (2) ரக்கஅத் 4; அல்ஹம்து 1 முறை இன்னா அன்ஜல்னா 1 முறை குல்ஹுவல்லாஹு 27 முறை ஓதி தொழ   வேண்டும் இதன் பலன் அன்று பிறந்த பாலகனைப்   போன்று பாவ மற்றவராகிறார். (3) ரக்கஅத் 4; அல்ஹம்து 1 முறை இன்னா அன்ஜல்னா 3 முறை குல்ஹுவல்லாஹு 50 முறை ஓதி தொழ வேண்டும் . இத் தொழுகை முடிந்தவுடன் ஸஜ்தாவில் 3- ம் கலிமா ஒரு முறை ஓதிய பின் துஆ கேட்டால் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது (4) இரண்டு இரண்டாக   12 ரக்கஅத்துக்கள் அல்ஹம்து 1 முறை இன்னா அ

புனிதம் நிறைந்த ரமலான் மாதம்

Image
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின் நல் அடியார்களே ! சங்கையான , புனிதம் நிறைந்த மாதத்தை நாம் அடைந்திருக்கிறோம். அல்ஹம்து லில்லாஹ். இம் மாதத்தில் நாம் அதிகமான நல் அமல்கள் செய்ய வேண்டும் .1- இமாம் ஜமாஅத்துடன் ஐங்காலத் தொழுகைகளை, தக்பீர் தஹ்ரீமாவுடன் தொழ வேண்டும் . 2- குர்ஆன் ஷரீஃப் அதிகமாக ஓத வேண்டும் . 3- 20- ரகஅத்துகள் முழுமையாக தராவீஹ் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் . 4- இந்த வருடத்தின் ரமலான் மாதத்தின் ஃபர்ளான நோன்பை நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன், என்று நிய்யத் வைத்து நோன்பு வைக்க வேண்டும் . 5- தொலைக்காட்சி அறவே பார்க்கக்கூடாது . 6- பரக்கத்தான ஸஹர் உணவை சாப்பிட்டு நோன்பு வைக்க வேண்டும் .மேலும் சஹர் நேரத்தில் தொலைக்காட்சி பார்க்கவே கூடாது 7- அல்லாஹ்விடத்தில் துஆச் செய்த பிறகே நோன்பு திறக்க வேண்டும் . 8- ஷரீஅத் முறைப்படி எந்தெந்த பொருட்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமோ அத்தகய பொருட்களை   கணக்கிட்டு தனது குடும்பத்தில் உள்ள ஏழை எளியவர்கள் , அல்லது தனது ஊ

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு