இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்













பிஸ்மிஹி தஆலா
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பார்ந்த பெரியோர்களே! இளைஞர்களே!
அருமைத் தாய்மார்களே! சகோதர சகோதரிகளே!
பசித்திருந்து,தனித்திருந்து,விழித்திருந்து வணக்கம்
செய்தால் உயர் பதவி கிடைக்கும் என்பார்கள்.இம்
மூன்றையும் கடைபிடிக்கிற நல் வாய்ப்பினை
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த ரமழான் மாதத்திலே
நமக்கு வழங்கினான்.பகலெல்லாம் நோன்பு வைத்து,
இரவிலே இருபது ரக்கஅத்துகள் தொழுது, அல்லாஹ்வுடைய
அன்பையும், அருளையும் பெற்ற எங்கள் இஸ்லாமிய
அன்பு நெஞ்செங்களே! உங்கள் அனைவர்களுக்கும்
இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்களையும்,
இன்னும் ஆறு நோன்புகள் நோற்க இருக்கின்ற, உயர்ந்த
சீதேவிகளுக்கு ஆறு நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களையும்,
சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளையின்
சார்பாக தெறிவித்துக்கொள்கிறோம் வஸ்ஸலாம்…..
வெளியீடு;-
மன்பயீ ஆலிம்.காம்

Comments


  1. பிஸ்மிஹி தஆலா
    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    அன்பார்ந்த பெரியோர்களே! இளைஞர்களே!
    அருமைத் தாய்மார்களே! சகோதர சகோதரிகளே!
    பசித்திருந்து,தனித்திருந்து,விழித்திருந்து வணக்கம்
    செய்தால் உயர் பதவி கிடைக்கும் என்பார்கள்.இம்
    மூன்றையும் கடைபிடிக்கிற நல் வாய்ப்பினை
    எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த ரமழான் மாதத்திலே
    நமக்கு வழங்கினான்.பகலெல்லாம் நோன்பு வைத்து,
    இரவிலே இருபது ரக்கஅத்துகள் தொழுது, அல்லாஹ்வுடைய
    அன்பையும், அருளையும் பெற்ற எங்கள் இஸ்லாமிய
    அன்பு நெஞ்செங்களே! உங்கள் அனைவர்களுக்கும்
    இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்களையும்,

    ReplyDelete

Post a Comment

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு