Posts

-; பயனுள்ள தொலைக்காட்சி ;-

பிஸ்மிஹி தஆலா அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மூன் தொலைக்காட்சி மிகவும்   சிறப்பு வாய்ந்த மிகப் பெரிய சேவையை     வழங்கிக் கொண்டிருக்கிறது . அல்ஹம்துலில்லாஹ் சமீப காலமாக தமிழகத்தில்   வழி கெட்ட தீய சக்திகள் தனது வழிகெட்ட தவறான தொலைக்காட்சி    நிகழ்ச்சிகளை    வழங்கி    இஸ்லாமிய சமுதாய     மக்களை வழிகேட்டின் பக்கம்   அழைத்துக் கொண்டிருக்கிறார்கள் . இவர்களின் வழிகேடானா பிரச்சாரங்களுக்கு   மத்தியில்   மக்களுக்கும் ,   வழிகேட்டில்   மூழ்கி கெடக்கும் வாலிபர்களுக்கும் உண்மையை தெளிபடுத்து வதற்காக , மூன் தொலைக்காட்சி தனது பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கிறது . இத்தொலைக்காட்சியில் அதிகாலை   முதல் நள்ளிரவு   வரை அதிகமான சிறப்பு   வாய்ந்த   நிகழ்ச்சிகள் அரபுநாடுகள் ,  இலங்கை ,  மற்றும்   இந்தியா    முழுவதும் வழங்கப்படுகிறது . நிகழ்ச்சிகள் சிறந்த காரீகளால் கிராஅத் ஓதப்பட்டு துவக்கம் செய்யப்படுகிறது . 1 வது இன்று ஒரு நபி மொழி என்ற நிகழ்வை மௌலானா மௌலவி    ஹஜ்ரத் ஸாலிஹ் சேட் ஆலிம் பாகவி அவர்களும் , 2 வது சிந்திப்போமா என்ற ந

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்

Image
பிஸ்மிஹி தஆலா அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பார்ந்த பெரியோர்களே! இளைஞர்களே! அருமைத் தாய்மார்களே! சகோதர சகோதரிகளே! பசித்திருந்து,தனித்திருந்து,வி ழித்திருந்து வணக்கம் செய்தால் உயர் பதவி கிடைக்கும் என்பார்கள்.இம் மூன்றையும் கடைபிடிக்கிற நல் வாய்ப்பினை எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த ரமழான் மாதத்திலே நமக்கு வழங்கினான்.பகலெல்லாம் நோன்பு வைத்து, இரவிலே இருபது ரக்கஅத்துகள் தொழுது, அல்லாஹ்வுடைய அன்பையும், அருளையும் பெற்ற எங்கள் இஸ்லாமிய அன்பு நெஞ்செங்களே! உங்கள் அனைவர்களுக்கும் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்களையும், இன்னும் ஆறு நோன்புகள் நோற்க இருக்கின்ற, உயர்ந்த சீதேவிகளுக்கு ஆறு நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களையும், சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளையின் சார்பாக தெறிவித்துக்கொள்கிறோம் வஸ்ஸலாம்….. வெளியீடு;- மன்பயீ ஆலிம்.காம்

அருள் நிறை லைலத்துல் கத்ர் இரவில் அனைவரும் ஆற்ற வேண்டிய அமல்கள்

Image
லைலத்துல் கத்ர் இரவு வணக்கம் பற்றி அண்ணலார் ( ஸல் ) அவர்கள் யார் நன்னம்பிக்கையுடனும் , தூய நிய்யத்துடனும் , ‘ ’ லைலத்துல் கத்ர் ’’ எனும் இரவில் விழித்திருந்து இறை வணக்கத்திலே கழிக்கிறாரோ அவரின் சென்று போன பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. (1) ரக்கஅத் 4; அல்ஹம்து 1 முறை , அல்ஹாக்கு முத்தகாதுரு 1 முறை , குல்ஹுவல்லாஹு 3 முறை ஓதி தொழ வேண்டும்  இதன் பலன் ; மரண வேதனை   இலேசாக்கப்படும் ,  மண்ணரை வேதனை குறைக்கப்படும் . (2) ரக்கஅத் 4; அல்ஹம்து 1 முறை இன்னா அன்ஜல்னா 1 முறை குல்ஹுவல்லாஹு 27 முறை ஓதி தொழ   வேண்டும் இதன் பலன் அன்று பிறந்த பாலகனைப்   போன்று பாவ மற்றவராகிறார். (3) ரக்கஅத் 4; அல்ஹம்து 1 முறை இன்னா அன்ஜல்னா 3 முறை குல்ஹுவல்லாஹு 50 முறை ஓதி தொழ வேண்டும் . இத் தொழுகை முடிந்தவுடன் ஸஜ்தாவில் 3- ம் கலிமா ஒரு முறை ஓதிய பின் துஆ கேட்டால் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது (4) இரண்டு இரண்டாக   12 ரக்கஅத்துக்கள் அல்ஹம்து 1 முறை இன்னா அ

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு