Posts

கண்ணியத்திற்குரிய உலமாக்களின் மேலான கவனத்திற்கு!

Image
1-இமாம்களின் அந்தஸ்த்தையும்,இமாமத்தைச்சார்ந்த சேவைகளையும் சிறப்பாக்கி கொள்ள கிறாஅத் முதல் இமாமத் கித்மத்திற்கு தேவையான அனைத்து மேம்பாட்டு  பயிற்சிகளும்,வழிகாட்டல்களும். 2-சிறந்த தலைப்புகளையும் அதற்கு பொருத்தமான தகவல்களையும் சேகரம் செய்து பயனுள்ள முறையில் சொற்ப்பொழிவு ஆற்றுவதற்கு தேவையான பயிற்ச்சிகள்.  3-ஆழமான கருத்தாய்வுகளைச் செய்து சீர்திருத்த கட்டுரைகளை வரைவதற்கான எழுத்துப்பயிற்சிகள். 4-மஹல்லாவிலுள்ள சிறார் முதல் அனைத்து தரப்பினரின் மார்க்க கல்வி மேம்பாட்டுக்கு முறைப்படுத்தப்பட்ட வழிகாட்டல்கள்,பயிற்சிகள். 5-மஹல்லா கட்டமைப்பும்,சகோதர சமயத்தவருடனான நல்லிணக்கமும் பாதுகாக்கப்பட தேவையான வழிகாட்டல்கள்,பயிற்றுவிப்புகள் 6-கம்யூட்டரை இயக்கிடவும்,குறைந்த செலவில் இண்டர்நெட் சென்டர்களை பயன்படுத்தி அதில் நிறைவாக வெளியிடப்பட்டிருக்கும் குர்ஆன் ஹதீஸ்,ஃபிக்ஹின்  பரவலான தகவல்களை அறிந்து சுய நிலையில் மார்க்க ஞானத்தை  வளர்த்துக் கொள்ளவும்,தற்கால சமூக தேட்டங்களுக்கு,ஈடுகொடுக்கும் வகையில் தீனின் சேவைகளை சிறப்பாக ஆற்றிடவும் தேவையான பயிற்சிகள். 7-அரசின் சிறுபாண்மையினருக்கான உதவிகளை பெறுவத

சித்தார்கோட்டை மர்ஹூம் ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக் கல்லூரியின் பதினேழாவது பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்

Image
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் நிகழும் ஹிஜ்ரி 1433-ஆம் ஆண்டு  ஷஅபான் பிறை 17-  (8-07-2012)  ஞாயிறு மாலை, திங்கள் இரவு  7-00 மணியளவில் மஃரிபு தொழுகைக்குப்  பிறகு,  முஹம்மதியா  மேல் நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கில், 17- வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. அவ்வமயம் உலமாப்  பெருமக்கள் சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சி நிரல் தலைமை ஜனாப் தீனுல்லாஹ் கான் அவர்கள். தலைவர்- முஸ்லிம் தர்மபரிபாலன சபா அல்ஹாஜ் வள்ளல் சீ. தஸ்தகீர் அவர்கள். தலைவர்-  முஹம்மதியா  பள்ளிகள் அல்ஹாஜ் S.M.கமருஜமான் AE.A.A (Lon) அவர்கள். புரவலர் –முஹம்மதியா பள்ளிகள் ஜனாப் ஆரிப்கான் அவர்கள் புரவலர்- முஹம்மதியா பள்ளிகள். சித்தார்கோட்டை சுன்னத் வல் ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் வட்டம் M.அஹ்மது இபுராஹீம் அவர்கள். அல்ஹாஜ், பேராசிரியர் P.A.S அப்பாஸ் அவர்கள். தாளாலர் முஹம்மதியா மேல் நிலைப் பள்ளி. வரவேற்புரை- ஜனாப் A.பக்கீர் நெய்னா முஹம்மது Bsc.அவர்கள். டிரஸ்டி, ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக் கல்லூரி ஸனது வழங்கி சிறப்புரை மௌலானா

பாவம் போக்கும் புனிதம் நிறைந்த பராஅத் இரவு

Image
முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் ஷஅபான் பிறை 15 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு மூன்று யாஸின்களும்,பராஅத் இரவின் சிறப்பு பயான்களும்,திக்ரு மஜ்லிஸ்களும்,தஸ்பீஹ் தொழுகைகளும்,மஸ்ஜித் இந்தியாவின் இமாம்களான மேலப்பாளையம் மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் காரீ S.S.அஹ்மது ஆலிம் பாக்கவி ஃபாஜில் தேவ்பந்தீ ஹழரத் கிப்லா,மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் காரீ M.நாஸீர் அலி ஆலிம் உமரி M.A.ஹழரத் ஆகியோரது தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது இதுபோன்று பினாங்கு மாநிலம்,மற்றும் மலேசியாவில் உள்ள இருநூற்றுக்கும் மேற்ப்பட்ட அதிகமான இடங்களிலும்,உலகம் முழுவதிலும் அதிகமான இடங்களில் புனிதம் நிறைந்த பராஅத் இரவு மிகச்சிறப்பாக நடைபெற்றது.உலகம் முழுவதும் இச்சிறப்பான மஜ்லிஸ்களில் அதிகமானோர் கலந்துகொண்டு கப்ரு ஜியாரத் செய்தும்,நோன்புகள் வைத்தும், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொண்டார்கள். ஜூலை 5--ஆம் தேதி இரவு ஷபே பராஅத் என தமிழக அரசின் தலைமை காஜியின் அறிவிப்பு தமி

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு