Posts

மலேசியத் திருநாட்டில் 54-வது திலாவத்துல் குர்ஆன் போட்டி

Image
முபஸ்மிலன்!முஹம்திலன்!முஸல்லியன்!வமுஸல்லிமா!!!  அஸ்ஸலாமு அலைக்கும்  ( வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் , வளம் கொழிக்கும் மலேசியத் திருநாட்டின் தலைநகர்  கோலாலம்பூரில் உள்ள  P.W.T.C  அரங்கத்தில் அனைத்துலக  54- வது திருக்குர்ஆன் ஓதும் போட்டி  (6-07-2012)   முதல் (13-07-2012)  வரை எட்டு தினங்கள் மிக விமர்ச்சையாக நடந்து முடிந்தது .  இதில் நாற்பத்தி நான்கு  நாடுகள் பங்கு பெற்றன . உலகத்திலேயே  தொடர்ந்து  54- வருடங்கள் திருக் குர்ஆன் ஓதும் போட்டி  மலேசியாவில் தான் நடந்து வருகிறது அல்ஹம்துலில்லாஹ் . இதில் ஆண்களும் ,  பெண்களும் கலந்து கொண்டு வருகிறார்கள் . ஆண்களில் ,  மலேசியாவைச் சேர்ந்த காரீ , முதலிடத்தையும் ,  ஈரானைச் சேர்ந்த காரீ இரண்டாவது இடத்தையும் , இந்தோனேசியாவைச் சேர்ந்த காரீ மூன்றாவது இடத்தையும், பெண்களில் மஃரிபி நாட்டைச் சார்ந்த காரீயா  முதலிடத்தையும் ,  இந்தோனேசியாவைச் சார்ந்த    காரீயா  இரண்டாவது இடத்தையும்,மலேசியாவைச் சார்ந்த காரீயா மூன்றாவது இடத்தையும், பெற்றுக்கொண்டனர் . இதில் 72-காரீகளும்,27-காரீயாக்களும்,கலந்து கொண்டார்கள். இதில் பல நாடுகளின் காரீகள்

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு