Posts

சித்தார்கோட்டை,கோகுலவாடி,மகான் பக்கீர் அப்பா ஷஹீத் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் கந்தூரிப் பெருவிழா !!!!

Image
அன்புடையீர்!  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் ஹிஜ்ரி 1435 ரபீஉல் அவ்வல் பிறை 24 (26-01-2014) ஞாயிற்றுக்கிழமை மாலை 5-30 மணியளவில் சித்தார்கோட்டை,கோகுலவாடி,மகான் பக்கீர் அப்பா ஷஹீத் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் தர்பாரில், ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக்கல்லூரியின் பேராசிரியர்கள் முன்னிலையில்,சுன்னத் ஜமாஅத் பேரியக்க சித்தார்கோட்டை கிளையின்  முக்கியஸ்த்தர்கள் ,கொடியேற்றினார்கள். ஹிஜ்ரி 1435 ரபீஉல் அவ்வல் பிறை 25 (27-01-2014)  திங்கட்கிழமை  காலை 9-30 மணிக்கு சித்தார்கோட்டை,கோகுலவாடி,மகான் பக்கீர் அப்பா ஷஹீத் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் கந்தூரிப் பெருவிழா  மிகச்சிறப்பாக நடைபெற்றது. இப்பெருவிழாவில் ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக்கல்லூரியின்,முதல்வர் மற்றும் பேராசிரியர்கள்,இன்னும் சித்தார் கோட்டையின் இமாம்கள்,ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக்கல்லூரியின் மாணவர்கள் இன்னும் வெளியூர்  உலமாப் பெருமக்கள்,பொதுமக்கள் ஏராளமானோர் புனிதம்  வாய்ந்த  மௌலிது ஷரீஃப், ஓதினார்கள். சித்தார்கோட்டை பெரிய பள்ளி இமாம் மௌல

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு