Posts

ஸஃபர் மாதத்தின் கடைசி புதன்கிழமை --இரண்டாம் பாகம்

Image
ஒடுக்கம் எனும் தமிழ் வார்த்தைக்கு கடைசி என்பது பொருளாகும். ஸஃபர் மாதத்தின் கடைசி புதன்கிழமைக்கு ஒடுக்கத்து புதன் என்ற சொல்லுக்கு தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் பிரபல்யமாக உள்ளது. ஒடுக்கத்து புதனில் இஸ்லாமியர்கள் தங்களது நோய்கள் அகல்வதற்காக குர்ஆன் வசனங்களை எழுதி கரைத்துக் குடிக்கிறார்கள் ஏனென்றால், பிணி தீர்க்கும் அருமருந்தாக குர்ஆன் அமைநதுள்ளது. இறைவன் கூறினான்.  “இறைநம்பிக்கையாளர்களுக்கு அருளாகவும்,நோய்களுக்கு நிவாரணமாகவும் அமைந்துள்ள குர்ஆன் வசனங்களை  இறக்கி வைப்போம். 17.82 அதை எந்த நாளிலும் செய்யலாமென்றாலும் இஸ்லாமியர்கள் புதனை தேர்ந்தெடுத்தற்கும் சில காரணங்கள் உண்டு. -தொழுநோயின் ஆரம்பம் புதன்கிழமை. -அய்யூப் அலை அவர்களின் நோயின் துவக்கம் புதன் கிழமை. -துர்ப்பாக்கியமுள்ள நஹ்ஸுடைய நாள் புதன் கிழமை. -இறைத்தூதர் ஸல் அவர்களின் இறுதிகட்ட நோய் ஆரம்பமானது ஸஃபர் மாத கடைசி புதன் கிழமை. நோயின் துவக்கம். عن ابن عمر رضي الله عنهما قال إني سمعت رسول الله صلي الله عليه وسلميقول ما نزل جذام ولا برص إلا في ليلة الأربعاء[الحاكم في المستدرك علي الصحيحين] இறைத்தூதர் صلي

ஸஃபர் மாதத்துடைய கடைசிப் புதன் -- முதல் பாகம்

Image
ஒடுக்கம் என்பது பழம் தமிழ்ச் சொல்லாகும்.இது  பல்வேறு பொருள்களில் பயன்படுத்தப்பட்ட போதினும்  முக்கியமாக முடிவு,இறுதி என்ற பொருள்களிலேயே  பயன்படுத்தப் படுகிறது..சிலப்பதிகாரத்திலும் ஒடுங்கங் கூறா ருயர்ந்தோ ருண்மையின் முடிந்த கேள்வி முழுதுணர்ந் தோரே என்ற அடிகளில் முடிவு அல்லது இறுதி என்ற  பொருளிலேயே இது .பயன்படுத்தப் பட்டுள்ளது இதே பொருளில் அல்லாஹ்வின் இறுதித் தூதுவராம்  முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்  அவர்களை ஒடுக்கத்து நபி என்றும் நியாயத் தீர்ப்பு  நாளை ஒடுக்கத்து நாள் என்றும் ஒருவரின் இறப்பு   நேரத்தை ஒடுக்கம் என்றும் கூறுவர். ஸஃபர் மாதத்துடைய கடைசிப் புதன் கிழமைக்கு  ஒடுக்கத்துப் புதன் என்று பெயர். .இதற்கு உர்தூவில் ஆகி ஷம்பா என்று கூறுவர்.ஹூத்  அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கூட்டத்தினர் மீது  அல்லாஹ்வின் முனிவு ஏற்பட்டு அதன் விளைவாக,  இதற்கு  முன்னுள்ள புதன் கிழமையிலிருந்து இப்புதன்  கிழமை வரையில் கடுங்காற்று வீசி அவர்களை அழித்தொழித்தது. அந்த காற்று வந்த  நாளை ''யவ்முந் நஹ்ஸ் ( கெட்ட நாள் )  என்று இறைவன் தன் திருமறையில் கூறுகிற

ஒடுக்கத்து புதன் அன்று கண்டிப்பாக வெளியில் போக வேண்டும் என சொல்கிறார்களே அது மார்க்கத்தில் இருக்கா ?

Image
மூன் டிவியின் "தீன் ஒளி" வழங்குபவர். அல்ஹாஃபிழ், அபுத்தலாயில்,தாஜுல் உலூம் M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A.ஹஜ்ரத் அவர்கள். (முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை) ( தலைவர்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் ) வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு