Posts

ஸஃபர் மாதத்தின் கடைசி புதன்கிழமை --இரண்டாம் பாகம்

Image
ஒடுக்கம் எனும் தமிழ் வார்த்தைக்கு கடைசி என்பது பொருளாகும். ஸஃபர் மாதத்தின் கடைசி புதன்கிழமைக்கு ஒடுக்கத்து புதன் என்ற சொல்லுக்கு தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் பிரபல்யமாக உள்ளது. ஒடுக்கத்து புதனில் இஸ்லாமியர்கள் தங்களது நோய்கள் அகல்வதற்காக குர்ஆன் வசனங்களை எழுதி கரைத்துக் குடிக்கிறார்கள் ஏனென்றால், பிணி தீர்க்கும் அருமருந்தாக குர்ஆன் அமைநதுள்ளது. இறைவன் கூறினான்.  “இறைநம்பிக்கையாளர்களுக்கு அருளாகவும்,நோய்களுக்கு நிவாரணமாகவும் அமைந்துள்ள குர்ஆன் வசனங்களை  இறக்கி வைப்போம். 17.82 அதை எந்த நாளிலும் செய்யலாமென்றாலும் இஸ்லாமியர்கள் புதனை தேர்ந்தெடுத்தற்கும் சில காரணங்கள் உண்டு. -தொழுநோயின் ஆரம்பம் புதன்கிழமை. -அய்யூப் அலை அவர்களின் நோயின் துவக்கம் புதன் கிழமை. -துர்ப்பாக்கியமுள்ள நஹ்ஸுடைய நாள் புதன் கிழமை. -இறைத்தூதர் ஸல் அவர்களின் இறுதிகட்ட நோய் ஆரம்பமானது ஸஃபர் மாத கடைசி புதன் கிழமை. நோயின் துவக்கம். عن ابن عمر رضي الله عنهما قال إني سمعت رسول الله صلي الله عليه وسلميقول ما نزل جذام ولا برص إلا في ليلة الأربعاء[الحاكم في المستدرك علي الصحيحين] இறைத்தூதர் صلي

ஸஃபர் மாதத்துடைய கடைசிப் புதன் -- முதல் பாகம்

Image
ஒடுக்கம் என்பது பழம் தமிழ்ச் சொல்லாகும்.இது  பல்வேறு பொருள்களில் பயன்படுத்தப்பட்ட போதினும்  முக்கியமாக முடிவு,இறுதி என்ற பொருள்களிலேயே  பயன்படுத்தப் படுகிறது..சிலப்பதிகாரத்திலும் ஒடுங்கங் கூறா ருயர்ந்தோ ருண்மையின் முடிந்த கேள்வி முழுதுணர்ந் தோரே என்ற அடிகளில் முடிவு அல்லது இறுதி என்ற  பொருளிலேயே இது .பயன்படுத்தப் பட்டுள்ளது இதே பொருளில் அல்லாஹ்வின் இறுதித் தூதுவராம்  முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்  அவர்களை ஒடுக்கத்து நபி என்றும் நியாயத் தீர்ப்பு  நாளை ஒடுக்கத்து நாள் என்றும் ஒருவரின் இறப்பு   நேரத்தை ஒடுக்கம் என்றும் கூறுவர். ஸஃபர் மாதத்துடைய கடைசிப் புதன் கிழமைக்கு  ஒடுக்கத்துப் புதன் என்று பெயர். .இதற்கு உர்தூவில் ஆகி ஷம்பா என்று கூறுவர்.ஹூத்  அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கூட்டத்தினர் மீது  அல்லாஹ்வின் முனிவு ஏற்பட்டு அதன் விளைவாக,  இதற்கு  முன்னுள்ள புதன் கிழமையிலிருந்து இப்புதன்  கிழமை வரையில் கடுங்காற்று வீசி அவர்களை அழித்தொழித்தது. அந்த காற்று வந்த  நாளை ''யவ்முந் நஹ்ஸ் ( கெட்ட நாள் )  என்று இறைவன் தன் திருமறையில் கூறுகிற

ஒடுக்கத்து புதன் அன்று கண்டிப்பாக வெளியில் போக வேண்டும் என சொல்கிறார்களே அது மார்க்கத்தில் இருக்கா ?

Image
மூன் டிவியின் "தீன் ஒளி" வழங்குபவர். அல்ஹாஃபிழ், அபுத்தலாயில்,தாஜுல் உலூம் M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A.ஹஜ்ரத் அவர்கள். (முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை) ( தலைவர்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் ) வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

ஒடுக்கத்துப் புதன் -- விளக்கம்

Image
மூன் டிவியின் "தீன் ஒளி" வழங்குபவர். அல்ஹாஃபிழ், அபுத்தலாயில்,தாஜுல் உலூம் M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A.ஹஜ்ரத் அவர்கள். (முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை) ( தலைவர்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் ) வெளியீடு ;--  மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

ஒடுக்கத்து புதனுடைய முக்கியத்துவம் !!!

Image
ஒடுக்கத்து புதனுடைய முக்கியத்துவம்  (ஸஃபர் மாதத்தின் கடைசிப் புதன் கிழமை) நக்சபந்திய்யா தரீக்காவின் பிரபலமான தலைவர் இமாம் ஷைகு ஃபரீதுத்தீன் (ரலி) அவர்கள் பின் வருமாறு அறிவிக்கிறார்கள்.ஸஃபர் மாதத்தின் கடைசிப்புதன் கிழமையன்று (இதை நமது மக்கள் ஒடுக்கத்துப் புதன் என்பார்கள்) உலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் வியாதிகளும், முஸீபத்துகளும் இறங்குவதாகவும்,அந்த நாளில் பின் வரும் ஸலாமத்துடைய ஏழு ஆயத்துகளையும் பீங்கான் பாத்திரத்தில் அதற்கான விஷேச மைய்யினால்) எழுதித் தண்ணீர் விட்டுக் கரைத்து குடித்தால் அந்த முஸீபத்துகளிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கும் எனவும் அறிவிக்கிறார்கள். ஓதிய நீரை குடித்துவிட்டு நக்சபந்திய்யா ஷைகுமார்கள்  மீது ஃபாத்திஹா ஓதிக்கொள்ளவும் அதோடு பின் வரும்  துஆவையும் ஒரு முறை ஓதுவது நல்லது.     بسم الله الرحمن الرحيم سَلاَمٌ قَوْلاًَ مِّنْ رَّبِّ رَّحِيْمٍ. سَلاَمٌ عَلَى نُوْحٍ فِى الْعَالَمِِيْنَ. سَلاَمٌ عَلىَ اِبْرَاهِيْمَ. سَلاَمٌ عَلَى مُوْسٰى وَهَارُوْنَ. سَلاَمٌ عَلٰى اِلْيَاسِيْنَ. سَلاَمٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوْهَا خَالِدِيْنَ. سَ

வாழூர் முஸ்லிம் தர்ம பரிபாலன சபையின் தலைவர் அல்ஹாஜ் S.E.காதர் அவர்கள் மறைவு !!!

Image
அஸ்ஸலாமு அலைக்கும்  (வரஹ்) வாழூர் முஸ்லிம் தர்ம பரிபாலன சபையின் தலைவர்  அல்ஹாஜ் S.E.காதர் அவர்கள், இன்று அதிகாலை  வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் நல்லடக்கம். இன்று மாலை அஸர்  தொழுகைக்குப் பிறகு வாழூர் கப்ருஸ்தானில்  நடைபெற உள்ளது. எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹும் அவர்களின்  நல்லறங்களை  ஏற்றுக் கொண்டு, குற்றங்களை  மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌த்துல் பிர்தௌஸ்'  எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று  துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும்  குடும்பத்தாருக்கும்,  உற்றார், உறவினர், மற்றும்  நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன்  ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும்  சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்  இணைய தளத்தினர்  பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன் !!! வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர்  மற்றும் மலேசியக்கிளையினர்.

முஹர்ரம் 10 ஆம் நாள் நடந்த நிகழ்வுகள் !!!

Image

ஷஹீத் ஹழரத் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு ஷஹீத் ஹழரத் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுஆகியோரைப் பற்றி பாடிய பாடல்

Image
இஸ்லாமியப் பாடகர்,இராமநாதபுரம்,மௌலானா மௌலவி  மர்ஹூம் எஸ்.எஸ்.அப்துல் வாஹித் ஆலிம் அவர்கள்,  ஷஹீத் ஹழரத் ஹஸன்  ரலியல்லாஹு அன்ஹு ஷஹீத் ஹழரத்  ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுஆகியோரைப் பற்றி பாடிய  பாடல் தியாகத் திருவிளக்கே!!! வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

முஹர்ரம் புதுவருட வாழ்த்துக்கள் !!!

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்!  முஸல்லியன்! வமுஸல்லிமா!! அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அனைவருக்கும் முஹர்ரம் புதுவருட வாழ்த்துக்கள். . பிறந்திருக்கும் புதுவருடத்தில் உலகில் சாந்தி, சமாதானம்,  அன்பு மலர வேண்டும் என்று பிரார்த்திப்பதோடு. . அனைவர்களின் ஈருலக வாழ்க்கையிலும்  வெற்றி  கிடைக்க, சித்தார் கோட்டை  அஹ்லுஸ்  சுன்னத்  வல் ஜமாஅத்  இணைய தளத்தினர், இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.ஆமீன்!

ஷஹீத் ஹஜ்ரத் ஹஸன் ( ரலி ) ஷஹீத் ஹஜ்ரத் ஹுஸைன் (ரலி) ஆகியோரைப் பற்றி பாடிய பாடல்கள்.

Image
நாகூர் ஷரீஃபின் தவப் புதல்வர்,இஸ்லாமிய இன்னிசை உலகின் மன்னர்,அல்ஹாஜ் மர்ஹூம் நாகூர் E.M.ஹனீஃபா அவர்கள்,    ஷஹீத் ஹஜ்ரத்  ஹஸன்   ( ரலி ) ஷஹீத் ஹஜ்ரத் ஹுஸைன் (ரலி) ஆகியோரைப் பற்றி பாடிய  பாடல்கள். இரு கண்கள் நம் ஹஸன் ஹுஸைன் வாழ்வே உன் போல் ஒரு தியாகி உலகில் உதிப்பது ஏது கண்கள் குளமாகுதம்மா கர்பலாவை நினைக்கியிலே வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள். 

ஹள்ரத் ஹுசைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் !!!

Image
ஹள்ரத் ஹுசைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்  ஷஹித் ஆவார்கள் என்று முன்பே அறிவித்தார்களா..? சிறப்புப் பேருரை :- அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம் M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A.ஹஜ்ரத் அவர்கள். (முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை) ( தலைவர்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் ) வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

ஆஷூரா நாளில் ஓத வேண்டிய துஆ !!!

Image
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

புனிதம் வாய்ந்த ஆஷுரா தின சிறப்பு பயான் !!!

Image
மலேசியத் தலைநகர்  selayang  மதரஸா, இமாம்  கஜ்ஜாலியில் ( 02-11-2014 ) ஞாயிற்றுக் கிழமை  இரவு 8.00 மணிக்கு,புனித ஆஷுரா தின  சிறப்பு நிகழ்ச்சிநடைபெற்றது.  . அது சமயம் தலைநகர் மஸ்ஜித் இந்தியாவின்  கண்ணியமிகு  தலைமை இமாம் மௌலானா  மௌலவி  அல்ஹாஃபிழ், அல்லாமா. எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி  ஹஜ்ரத் கிப்லா, அவர்கள் ,ஆஷுரா தினத்தைப்  பற்றியும்,கண்ணிய மிகு உலமாப் பெருமக்களின் சிறப்புகள்  பற்றியும் சிறப்புப் பேருரையாற்றினார்கள்.நிகழ்ச்சி  இறுதியில் ஹஜ்ரத் அவர்கள் உருக்கமான, சிறப்பு  துஆ ஓதி முடித்து வைத்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். புனிதம் வாய்ந்த ஆஷுரா தின சிறப்பு பயான் PART 1 புனிதம் வாய்ந்த ஆஷுரா தின சிறப்பு பயான் PART 2

புனிதம் வாய்ந்த ஆஷுரா ஓர் ஆய்வு !!!

Image
ஆஷூரா – பெயர் விளக்கம். ஹிப்ரு மொழியைச் சார்ந்த இச்சொல்லின் பொருள் பத்தாவது நாள் என்பதாகும். யூதர்களின் 'திஷ்ரி'மாதத்தின் பத்தாம் நாளிற்கு இந்தப் பெயர் இருந்தது.யூதர்களின் 'திஷ்ரி' மாதம் பத்தாம் நாளிற்கு இந்தப் பெயர் இருந்தது. யூதர்களின் 'திஷ்ரி; மாதம் பத்தாம் நாளும், அரபிகளின் 'முஹர்ரம்' மாதம் பத்தாம் நாளும் இணையாக வருவதாகும். அல்லாஹ் குறிப்பிட்ட நாளிலேயே அடுத்தடுத்துத் தன் பத்துக் கற்பனைகளை வெளிப்படுத்தியதால்'ஆஷூரா' நாள் என்று பெயர் பெற்றதாக மெய்நிலை கண்ட ஞானி முஹிய்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கீழ்கண்டபடி அறிவிக்கிறார்கள். 1. ஹள்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நீண்டகால பச்சாதாப வேண்டுகோள் ஏற்கப்பட்டதும், 2. ஹள்ரத் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சுவனப் பெருவாழ்வு கிட்டியதும், 3. ஆறு மாத காலம் பிரளயத்தில் சிக்குண்டு தவித்த ஹள்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மரக்கலம் ஜூதி மலை ஓரம் ஒதுங்கியதும், 4. ஹள்ரத் இபுறாகீம் அலைஹிஸ்ஸலாம் பிறந்ததும், அல்லாஹ் அவர்களைத் தன் கலீபாவாக ஏற்றதும், நம்ரூதுடைய நெருப்புக் குண்டம்

ஆஷுரா நோன்பின் சிறப்பு, ஆஷுரா நோன்பு உண்டானது எப்படி, ஆஷுரா நாளில் செய்ய வேண்டியவை பற்றிய பயான்.

Image
சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் தகுதி மிக்கத் தலைவர், மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில், தாஜுல் உலூம்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்களின்,  ஆஷுரா நோன்பின் சிறப்பு, ஆஷுரா  நோன்பு உண்டானது எப்படி, ஆஷுரா நாளில்  செய்ய வேண்டியவை பற்றிய பயான்.

முஹர்ரம் அல்லாஹ்வின் மாதம் என்று சொல்லக் காரணம் என்ன?

Image
சிறப்புப் பேருரை :- அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம் M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A.ஹஜ்ரத் அவர்கள். (முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை) ( தலைவர்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் ) வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

வருட ஆரம்பத்தில் ஓதும் துஆ !!!

Image
முஹர்ரம் வருடப் பிறப்பில், இந்த துஆவை மூன்று முறை  ஓதுபவர், இந்த வருடம் முழுவதும், ஷைத்தானை விட்டும்  பாதுகாப்பு பெற்றவராவர்.ஷைத்தான் மற்றும் அவனது  சஹாக்களை விட்டும் இரண்டு மலக்குகள் இவணை  பாதுகாக்கின்றனர்.என்று நமது நாதாக்கள் சொல்லித்தருகின்றனர். வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

ஹிஜ்ரி சகாப்தம் 1438 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!

Image
''நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததும் நிகழ்வுகளுக்கு தேதி குறிப்பிடும்படி உத்தரவிட்டார்கள்.நபியவர்கள் ரபீவுல் அவ்வல் மாதத்தில் மதீனா வந்தார்கள்.மக்கள் நபியின் மதீனா வருகையிலிருந்து தேதி குறித்தனர். முதன் முதலாக பதிவுகளில் தேதி குறித்தவர் யமனில் இருந்த யஃலா பின் உமைய்யா வாகும் '' (முஸ்தத்ரக் ஹாகிம் ; 479/3 முர்ஸலான அதாவது அறிவிப்பாளர் வரிசைத்தொடரில் நபித்தோழர் பெயர் கூறப்படாத -- ஹதீஸ் அறிவிப்பாளர் -- அம்ரு பின் தீனார்) இஸ்லாத்தில் முதன் முதலாக (தபால் மற்றும் அரசு சார்ந்த -- சாராத பதிவுகளுக்கு) தேதி குறிக்க உத்தரவிட்டவர் கலீபா உமர் (ரலி) அவர்களாகும்.'' எனக்கூறப்படுகிறது. (தாரிகுத்தபரி 3/2) பிரபலமான இந்தக்கூற்றுப்படி நாயகம் (ஸல்) அவர்கள் மறைந்து ஆறு வருடம் கழித்து ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் (கி.பி.639) இஸ்லாமிய ஆண்டை ஆரம்பிக்க வேண்டிய அவசியம் உணரப்பட்டது.நிறைவான இஸ்லாமியச் சகாப்தம் மலருவதற்கு முன்பு,அரபிகள் தங்களது ஆண்டுகளைத் தங்கள் பொது வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சியிலிருந்து கணக்கிட்டு வந்தார்கள். அனுமதி ஆண்டு, நில அசைவு ஆண

வருட இறுதியில் ஓதும் துஆ !!!

Image
 இந்த துஆவை வருட இறுதியில் மூன்று முறை  ஓதுபவரை பார்த்து, ஷைத்தான் வருடம் முழுக்க நான் பாடுபட்டு  வழிகெடுக்க நான் மிகவும் சிரமப்பட்டேன்.ஒரு நொடியில் எனது முயற்சிகளனைத்தையும் நாசமாக்கிவிட்டானே என்று சொல்கிறான். வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

சேது நாட்டின் தீன் முத்து சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்களின் 49 வது நினைவு தினம் மிகச்சிறப்பாக நடைபெற்றது !!

Image
பெரிய ஆலிம் 49 வது நினைவு தினம் - வீடியோ   மு தஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்!  முஸல்லியன்! வமுஸல்லிமா !!! அன்புடையீர்!  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) '' சூஃபி ஹழரத் '' என்றும் '' சேது நாட்டின் தீன் முத்து  '' என்றும் புகழ்பெற்ற, சித்தார் கோட்டை பெரிய ஆலிம்  ஷாஹிப் அவர்களின் 49 வது நினைவு தினம். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  29-09-2016 வியாழக்கிழமை காலை 10-30 மணியளவில், சித்தார்கோட்டை,சின்னப் பள்ளிவாசலில்,மிகச்சிறப்பாக  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.                           ஆரம்பமாக பெரிய ஆலிம் சாஹிப் அவர்களுக்கு  குர்ஆன் ஷரீஃப் ஓதப்பட்டது, பின்பு மௌலிது ஷரீஃபும், மலை பைத்துகளும்,ஓதப்பட்டு, உலக  மக்களின் நலனுக்காகவும்,ஊர் மக்களுக்காகவும்  சிறப்பு துஆச்செய்யப்பட்டது. .'' சூஃபி ஹழரத் '' என்றும் ''  சேது நாட்டின் தீன் முத்து ''  என்றும் புகழ் பெற்ற சித்தார் கோட்டை பெரிய  ஆலிம் ஷாஹிப் அவர்களைப்பற்றி, சித்தார்கோட்டை  ஜாமிஆ மஸ்ஜிதின் தலை

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு