நினைவு நாள் அழைப்பிதழ்

                      
முதஅவ்விதன் முபஸ்மிலன் முஹம்திலன் முஸல்லியன் 
வமுஸல்லிமா!!!
     பனைக்குளம்
          மெய்ஞான மாமேதை,மெய்நிலை கண்ட தவஞானி,
          அறிவுலகப் பேரொளி அல்ஹாஜ்அல்லாமா,மலிகுல் உலமா,
          அஷ்ஷெய்குல் காமில்குத்புஸ்ஜமான்மஸீகுல் அனாம்
         ஆரிபு பில்லாஹ்ஷெய்குணாசெய்யிதிமாமஹான் பாபா
      செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் (ரலி)
                          
ஹஜ்ரத் கிப்லா அவர்களின்46- 
ஆம் ஆண்டு நினைவு நாள் விழா
        நாள்  11-09-2012 செவ்வாய் பின்னேரம்.புதன் இரவு 7-00 மணிக்கு
  தர்ஹா ஷரீஃபில் அன்னார் பெயரில் குர்ஆன் கானி 
செய்யப்பட்டு  ஜீரணி வழங்கப்படும்.
அது சமயம் கண்ணியம் நிறைந்த உலமாப் பெருமக்களும்,பல அறிஞர் பெருமக்களும், சிறப்பான இந்த மஜ்லிஸில் கலந்துகொண்டு துஆச்செய்ய இருக்கின்றார்கள்.அனைவரும் சிறப்பான இந்த மஜ்லிஸிற்கு வருகை தந்து சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸில் கலந்து கொண்டு நல்லாசி பெற்று உங்கள் வாழ்விலும், தொழிலிலும்,சிறப்புப் பெற்று,மனம் நிறைந்த நோய் நொடி இல்லாத நல் வாழ்வு வாழ அன்புடன் அழைகின்றோம்.
இப்படிக்கு.
              மௌலானா M. செய்யிது முஹம்மது ஆலிம் மன்பயீ.                 
S/O அல்ஹாஜ் மௌலானா மர்ஹூம் 
M.முஹம்மது முபாரக் ஆலிம் மன்பயீ.
விழாக் குழுவினர், பனைக்குளம்.
இந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் அனைவர்களும் தவறாது கலந்து கொண்டு,அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,அருளையும்,பெற்றுக் கொள்ளுமாறு,சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினரும், துஆச்செய்து அகமகிழ்ந்து,அன்புடன் அழைக்கின்றார்கள் வஸ்ஸலாம்.
வெளியீடு- மன்பயீ ஆலிம்.காம்

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு