குடும்ப உறவுகள் சீர்பெற! என்ற தலைப்பில், சென்னையில் மாபெரும் சிறப்புக் கூட்டம் !!!



காலம்: இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரீ 1435 ஸஃபர் பிறை 25 (29-12-2013) 
ஞாயிறு மாலை அஸர் முதல் இஷா வரை
 இடம்: ஜாமிஆ மஸ்ஜித், மேற்கு மாதா தெரு, இராயபுரம், சென்னை-13 
தலைமை: மௌலானா எம்.எஸ்.என். சுலைமான் ரியாஜி ஹள்ரத் 
(தலைவர் ஜமாஅத்துல் உலமாப் பேரவை-துறைமுகம்)
 முன்னிலை: அல்ஹாஜ் டாக்டர் கே. மஜீத் அவர்கள்
 (முத்தவல்லி, உறுப்பினர் த.நா. வக்ஃப் போர்டு) 
மற்றும் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகிகள் 
கிராஅத்: மௌலானா காரீ. அப்துல் ஹலீம் ஹள்ரத் 
(அண்ணா நகர்) 
கீதம்: மௌலானா முஹம்மது யாசீன் பிலாலி
 வரவேற்புரை: மௌலானா முஹம்மது அமீன் பாகவி
 (தலைமை இமாம், ஜாமிஆ மஸ்ஜித், இராயபுரம்)
 அறிமுக உரை: மௌலானா ஓ.எஸ்.எம். முஹம்மது இல்யாஸ் காசிமி ஹள்ரத் (தலைவர் ஜமாஅத்துல் உலமாப் பேரவை சென்னை மாவட்டம்) 
சிறப்புரை ; மௌலானா பீ.எஸ்.பீ. ஜெய்னுல் ஆபிதீன் பாகவி (முன்னாள் முதல்வர், அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத், வேலூர்) 
தலைப்பு: தலாக் ஏன்? 
மௌலானா, அல்ஹாஃபிழ் சதீதுத்தீன் ஃபாஸில் பாகவி எம்.ஏ., எம்.ஃபில்., (தலைமை இமாம், மஸ்ஜித் குராசானீ பீர், அடையாறு) 
தலைப்பு: குடும்ப உறவுகள் சீர்பட! 
மௌலானா, அல்ஹாஃபிழ் எஸ். ஃபக்ருத்தீன், ஃபாஸில் பாகவி 
(துணைச் செயலாளர், ஜ.உலமாப் பேரவை, துறைமுகம் வட்டாரம்)
 தலைப்பு: வரதட்சணை ஒரு சாபக்கேடு!
 மௌலானா முஹம்மது உமர் சிராஜுத்தீன் ஹள்ரத் 
(செயலாளர், நிஸ்வான் மத்ரசா, மண்ணடி) 
தலைப்பு: இன்றைய இஸ்லாமியப் பெண்களின் நிலை
 நன்றியுரை: மௌலானா கே.ஏ. காதிர் முஹ்யித்தீன் மிஸ்பாஹி 
( செயலாளர், ஜமாஅத்துல் உலமாப் பேரவை, துறைமுக வட்டாரம்)
 விழா ஏற்பாடு: துறைமுக வட்டார ஜமாஅத்துல் உலமாப் பேரவை மற்றும் இராயபுரம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகக் குழு
 பெண்களுக்கு மஸ்ஜிதின் கீழ்த்தளத்தில் தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது. 
அனைவரும் வருக! அறிவமுதம் பருக!
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு