சித்தார் கோட்டையில் சென்னை பிலாலியா அரபுக் கல்லூரி மாணவர்கள் சிறப்புரை !!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
 30-11-2015 அன்று , இராமநாதபுர மாவட்டம், சித்தார் கோட்டை  
ஜும்ஆ பள்ளிவாசலில்,மஃரிப் தொழுகைக்குப்பிறகு, சென்னை 
பிலாலியா அரபுக்கல்லூரி மாணவர்கள்,அகீதா சம்பந்தபட்ட
 தலைப்புகளில் சிறப்புப் பேருரையாற்றினார்கள்.




























இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில்,அதிகமான முஸ்லிம்கள் 
கலந்துகொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக்கொண்டனர்.அல்ஹம்து லில்லாஹ்.

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு