சித்தார் கோட்டையில் நடைபெற்ற மாபெரும் திக்ரு மற்றும் சிறப்பு துஆ மஜ்லிஸ் !!!

அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் 19:02:2018 
திங்ககிழமை அன்று சித்தார் கோட்டை ஜும்ஆப் 
பள்ளிவாசலில் மஃரிப் தொழுகைக்கு பின் சங்கையான 
ஸலவாத்துன் நாரிய்யா மஜ்லிஸ் மற்றும் ஊரின் முசீபத்துகள் 
நீங்கவும் வரட்சிகள் நீங்கவும் சிறப்பு துஆ மஜ்லிஸ் நடைபெற்றது.

இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் வீரசோழன் ஜாமிஆ 
கைராத்துல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் முதல்வரும், 
ஷாதுலியா தரீக்காவின் கலிஃபாவுமான எங்களது 
ஆசிரியர் பெருந்தகை மௌலானா மௌலவி 
ஆஷிக்குர் ரஸூல் O.M.அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத் 
கிப்லா அவர்கள் வருகை தந்து சிறப்பு துஆச் செய்தார்கள்.

இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் நற்பாக்கியம் பெற்ற ஏராளமான 
நல்லடியார்கள் கலந்து கொண்டு அல்லாஹ்வின் 
அன்பையும் அருளையும் பெற்றுக் கொண்டார்கள்.வஸ்ஸலாம்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு