தாருல் உலமாவில் புனிதமிகு புர்தாஷரீஃப் நடைபெற்றது !!!


தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா உடைய 
மே12, 13 மாநாட்டுக்கான முன்னேற்பாட்டு கூட்டம்
 16-04-2018அன்று மதுரை தலைமை 
அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
ஆரம்பமாக,
                                      
 புனிதமிகு புர்தாஷரீஃப் ஓதப்பட்டு, அதிராம்பட்டிணம் 
உஸ்தாதுல் அஸாதிதா அல்லாமா
முஹம்மது குட்டி பாகவீ ஹள்ரத் அவர்கள் 
மாநாடு சிறக்கவும் மற்றுமுண்டான சமூகசேவைகள் 
அனைத்திற்கும் துஆசெய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு