Posts
Showing posts with the label Chittarkottai Sunnath Jamath
தலைநகரில் உதயமாகிறது புதிய அரபுக் கல்லூரி
- Get link
- Other Apps
மலேசியா வாழ் இந்திய முஸ்லிம்களின் நீண்ட நாள் கனவான மார்க்கக் கல்விக்கான அரபுக் கல்லூரி மிக விரைவில் மலேசியத் தலைநக ர் மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசலில் தொடங்கப்பட உள்ளது . பல நூறு ஆண்டுகளாக மலாயா தீபகற்பகத்தில் வாழ்ந்து வரும் இந்திய முஸ்லிம்கள் தாங்கள் வசித்து வரும் பகுதி க ளில் சிறு சிறு மதரஸாக்களை நிறுவி தமிழகத்திலிருந்து ஆசிரியர்களை வரவழைத்து தங்கள் குழந்தைகளுக்கு மார்க்க கல்வியின் அடிப்படைக் கல்வியை பயிற்றுவித்து வருகின்றனர் . மேலும் மார்க்க கல்வியை முழுமையாக படித்து ஆலிம் , ஹாபிழ் படிப்புகளை கற்ப்பதற்கு தங்கள் பிள்ளைகளை தமிழகத்திற்கு அனுப்பிவைக்கும் நிலையே தொடர்கிறது . மலேசிய இந்திய முஸ்லிம்கள் மலேசியாவிலேயே முழுமையாக அரபுக் கல்லூரியில் பயிலும் நீண்ட நாள் கனவான அரபுக் கல்லூரி திட்டம் தலைநகர் மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசல் வளாகத்தில் அல் ஹகீமிய்யா அரபுக் கல்லூரி என்ற பெயரில் புதிய கல்லூரி விரைவில் உதயமாக உள்ளது . இக்கல்லூரியில் ஸில்ஸிலே நிஜாமிய்யா பாடத்திட் ட ப்படி முழுமையான பாடங்கள் நடைபெறும் . முழுநேர அரபுக
நினைவுநாள் அழைப்பிதழ்
- Get link
- Other Apps
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் பனைக்குளம் மெய்ஞான மாமேதை, மெய்நிலை கண்ட தவஞானி, அறிவுலகப் பேரொளி, அல்ஹாஜ், அல்லாமா, மலிகுல் உலமா, அஷ்ஷெய்குல் காமில், குத்துபுஜ் ஜமான், மஸீஹுல் அனாம், ஆரிஃபு பில்லாஹ், ஷெய்குனா, செய்யிதீ, மாமஹான் பாபா, செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் (ரலி) ஹஜ்ரத் கிப்லா அவர்களின் 45-ஆம் ஆண்டு நினைவு நாள் விழா. (22-09-2011) வியாழன் பின்னேரம் மிகச்சிறப்பாக நடைபெற இருக்கிறது. அது சமயம் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவைத் தலைவர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் M.ஷைகு அப்துல்லாஹ் M.A. ஆலிம் ஜமாலி ஹஜ்ரத் அவர்கள் மாலை 4-00 மணியளவில் சிறப்புப் பேருரை நிகழ்த்த இருக்கிறார்கள். அதன் பின்னர் மஃரிப் தொழுகைக்குப் பிறகு கண்ணியம் நிறைந்த உலமாப் பெருமக்களும், பல அறிஞர் பெருமக்களும், சிறப்பான இந்த மஜ்லிஸில் கலந்து கொண்டு, பாவா செய்யிது முஹம்மது வலியுல்லாஹ் அவர்களின் பெயரில் குர்ஆன் கானி செய்து துஆச் செய்ய இருக்கின்றார்கள். அனைவரும் இச்சிறப்பான மஜ்லிஸிற்கு வருகை தந்து, சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸில் கலந்து கொண்டு, நல்லாச
அரபுக்கல்லூரிகள் துவங்கியது!!!
- Get link
- Other Apps
பிஸ்மிஹி தஆலா எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் அரபுக்கல்லூரிகள் விடுமுறைக்குப் பிறகு ஆறம்பம் ஆகிவிட்டது. மார்க்கக் கல்வியை தேடிப் பெறுவது முஸ்லிமான ஆண்கள், பெண்களின் மீது கட்டாய கடமை என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆனால் முஸ்லிமான நம்மவர்கள் சமீப காலமாக தங்களது குழந்தைகளுக்கு மார்க்க கல்வியை வழங்காமல் அதாவது காலை மதரஸாக்களுக்குகூட (மக்தப்) அனுப்பாமல் உலகக் கல்வியை மட்டும் வழங்குவதில் அதிக கவனம் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். மார்கக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தினால் இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் குழப்பங்கள் அனாச்சாரங்கள், தீமைகள், அதிகமான பிரச்சினைகள் காணப்படுகிறது. சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னால் வரை மார்கக் கல்வியுடன் உலகக் கல்வியையும் நமது இஸ்லாமிய பெற்றோர்கள் தனது பிள்ளைகளுக்கு வழங்கினார்கள். இதன் காரணமாக தங்களது பிள்ளைகளை கண்ணிய மிகு ஆலிம்களாகவும், கண்ணியமிகு ஹாஃபிழ்களாகவும், பட்டதாரிகளாகவும், உருவாக்கினார்கள். இஸ்லாமிய சமுதாயம் ஒற்றுமையாகவும், அமைதியாகவும்.தீமைகளை விட்டும் விலகி வாழ்ந்தார்கள்.
இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்
- Get link
- Other Apps
பிஸ்மிஹி தஆலா
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பார்ந்த பெரியோர்களே! இளைஞர்களே!
அருமைத் தாய்மார்களே! சகோதர சகோதரிகளே!
பசித்திருந்து,தனித்திருந்து,வி ழித்திருந்து வணக்கம்
செய்தால் உயர் பதவி கிடைக்கும் என்பார்கள்.இம்
மூன்றையும் கடைபிடிக்கிற நல் வாய்ப்பினை
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த ரமழான் மாதத்திலே
நமக்கு வழங்கினான்.பகலெல்லாம் நோன்பு வைத்து,
இரவிலே இருபது ரக்கஅத்துகள் தொழுது, அல்லாஹ்வுடைய
அன்பையும், அருளையும் பெற்ற எங்கள் இஸ்லாமிய
அன்பு நெஞ்செங்களே! உங்கள் அனைவர்களுக்கும்
இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்களையும்,
இன்னும் ஆறு நோன்புகள் நோற்க இருக்கின்ற, உயர்ந்த
சீதேவிகளுக்கு ஆறு நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களையும்,
சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளையின்
சார்பாக தெறிவித்துக்கொள்கிறோம் வஸ்ஸலாம்…..
வெளியீடு;-
மன்பயீ ஆலிம்.காம்
புனிதம் நிறைந்த ரமலான் மாதம்
- Get link
- Other Apps
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின் நல் அடியார்களே ! சங்கையான , புனிதம் நிறைந்த மாதத்தை நாம் அடைந்திருக்கிறோம். அல்ஹம்து லில்லாஹ். இம் மாதத்தில் நாம் அதிகமான நல் அமல்கள் செய்ய வேண்டும் .1- இமாம் ஜமாஅத்துடன் ஐங்காலத் தொழுகைகளை, தக்பீர் தஹ்ரீமாவுடன் தொழ வேண்டும் . 2- குர்ஆன் ஷரீஃப் அதிகமாக ஓத வேண்டும் . 3- 20- ரகஅத்துகள் முழுமையாக தராவீஹ் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் . 4- இந்த வருடத்தின் ரமலான் மாதத்தின் ஃபர்ளான நோன்பை நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன், என்று நிய்யத் வைத்து நோன்பு வைக்க வேண்டும் . 5- தொலைக்காட்சி அறவே பார்க்கக்கூடாது . 6- பரக்கத்தான ஸஹர் உணவை சாப்பிட்டு நோன்பு வைக்க வேண்டும் .மேலும் சஹர் நேரத்தில் தொலைக்காட்சி பார்க்கவே கூடாது 7- அல்லாஹ்விடத்தில் துஆச் செய்த பிறகே நோன்பு திறக்க வேண்டும் . 8- ஷரீஅத் முறைப்படி எந்தெந்த பொருட்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமோ அத்தகய பொருட்களை கணக்கிட்டு தனது குடும்பத்தில் உள்ள ஏழை எளியவர்கள் , அல்லது தனது ஊ
சித்தார்கோட்டை மர்ஹூம் ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக் கல்லூரியின் பதினாறாவது பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்
- Get link
- Other Apps
அன்புடையீர் ! அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் நிகழும் ஹிஜ்ரி 1432- ஆம் ஆண்டு ஷஅபான் பிறை 19- (21-07-2011) வியாழன் மாலை , வெள்ளி இரவு 7-00 மணியளவில் மஃரிபு தொழுகைக்குப் பிறகு , முஹம்மதியா மேல் நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கில் , 16- வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது . அவ்வமயம் உலமாப் பெருமக்கள் சிறப்புரையாற்றினார்கள் . நிகழ்ச்சி நிரல் தலைமை அல்ஹாஜ் M. ஷாகுல் ஹமீது கனி .Bsc அவர்கள் . தலைவர் - முஸ்லிம் தர்மபரிபாலன சபா அல்ஹாஜ் வள்ளல் சீ . தஸ்தகீர் அவர்கள் . தலைவர் - முஹம்மதியா பள்ளிகள் அல்ஹாஜ் S.M. கமருஜமான் AE.A.A (Lon) அவர்கள் . புரவலர் – முஹம்மதியா பள்ளிகள் ஜனாப் ஆரிப்கான் அவர்கள் புரவலர் - முஹம்மதியா பள்ளிகள் . சித்தார்கோட்டை சுன்னத் வல் ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் வட்டம் M. அஹ்மது இபுராஹீம் அவர்கள் . அல்ஹாஜ் , பேராசிரியர் P.A.S அப்பாஸ் அவர்கள் . தாளாலர் முஹம்மதியா மேல் நிலைப் பள்ளி . வரவேற்புரை - ஜனாப் A. பக்கீர் நெய்னா முஹம்மது Bsc. அவர்கள் . டிரஸ்டி , ஃபாத்திமா
புனிதம் நிறைந்த சிறப்பு மஜ்லிஸ்கள்!
- Get link
- Other Apps
முதஅவ்விதன் ! முபஸ்மிலன் ! முஹம்திலன் ! முஸல்லியன் ! முஸல்லிமா ! அல்லாஹும்ம ரப்பனா ஆத்தினா ஸஆததத் தாரைன் ஆமீன். நாகூர் பாதுஷா நாயகம் ( ரஹ் ) அவர்களின் மௌலிது மஜ்லிஸ் நாகூர் நாயகம் ஹஜ்ரத் ஷாஹுல் ஹமீது பாதுஷா ( ரஹ் ) அவர்களின் புனிதம் நிறைந்த மௌலிது ஷரீஃப் ஜமாஅத்துல் ஆகிர் பிறை ஒன்றிலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மஸ்ஜித் இந்தியாவில் பத்து தினங்கள் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது அஜ்மீர் நாயகம் ( ரஹ் ) அவர்களின் மௌலிது மஜ்லிஸ் அஜ்மீர் நாயகம் ஹஜ்ரத் ஹவாஜா முயீனுத்தீன் ஜிஸ்தீ ( ரஹ் ) அவர்களின் புனிதம் நிறைந்த மௌலிது ஷரீஃப் ரஜப் பிறை ஒன்றிலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது . லால்பேட்டையில் புனிதம் நிறைந்த புஹாரி ஷரீஃப் மஜ்லிஸின் 35- வது ஆண்டு நிறைவுப் பெருவிழா லால்பேட்டையில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் புனிதம் நிறைந்த புஹாரி ஷரீஃப் மஜ்லிஸின் 35- வது ஆண்டு நிறைவு பெருவிழா (03-06-2011) வெள்ளிக்கிழமைப் பின்னேரம் ஜாமிஆ மதரஸா மன
Sunnath Jamath Aikkiya Peravai Aflalul Ulama Sheikh Abdullah Jamali Place - Mumbai Dated- 02-Jan-2011
- Get link
- Other Apps
ஸதக்கத்துல்லாஹ் அப்பா (ரலி) அவர்களின் புனித வரலாறு
- Get link
- Other Apps
ஸதக்கத்துல்லாஹ் அப்பா (ரலி) பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் ஆத்ம ஞானப் பெரியார் மகிமை தாங்கிய மாமேதை அல் ஆரிபுபில்லாஹ் மாதிஹுர் ரசூல் இமாம் ஷெய்கு ஸதக்கத்துல்லாஹ் அப்பா ஒலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு பிறப்பிடம் ; காயல் பட்டினம் காலம் ; ஹிஜ்ரி 1042-ல் பிறந்து கீழக்கரையில் ஹிஜ்ரி 1115 ஸபர் பிறை 5- ல் வபாத்தானார்கள். தந்தை ; அல் குத்புஷ் ஷெய்கு ஸுலைமான் ஒலியுல்லாஹ் (ரஹ்) அவர்கள். (அடக்கஸ்தலம்- காயல் பட்டினம்) ஆசிரியர் ; இமாமுல் ஹுதா, ஷம்ஸுல் மஆரிப் அல்லாமா அல் மக்தூம் சின்னீனா லெப்பை ஆலிம் (ரஹ்) அவர்கள். (அடக்கஸ்தலம்- கீழக்கரை பழைய ஜும்ஆப் பள்ளியில் உள்ளது) சகோதரர்கள் ; 1-வது அஷ் ஷெய்கு ஷம்ஸுத்தீன் வலி (ரஹ்) அவர்கள் (அடக்கஸ்தலம்- காயல் பட்டினம்) 2-வது அஷ் ஷெய்கு அஹ்மது வலி (ரலி) அவர்கள் (அடக