Posts

வாழூரில் பெருமானாரின் மீலாதுப் பெருவிழா

   முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா! அல்லாஹும்ம ரப்பனா ஆத்தினா ஸஆததத் தாரைன் ஆமீன்.  அன்புடையீர் !          அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) வாழும்ஊரில் (வாழூரில்) பெருமானாரின் மீலாதுப் பெருவிழா (20-03-2011) ஞாயிற்றுக்கிழமை அன்று மஸ்ஜிதுர் ரய்யான் ஜும்ஆப் பள்ளிவாசலில் 7-00 மணியளவில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. முன்னிலை -   வாழூர் ஜமாஅத்தார்கள் தலைமை -     அல்ஹாஜ் இ.காதர் அவர்கள்              தலைவர் - முஸ்லிம் தர்ம பரிபாலன சபை ( வாழூர் ) கிராஅத்       மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்              பசீர் அஹ்மது ஆலிம் ஜைய்னி ஹஜ்ரத் அவர்கள்              இமாம் - மேலப் பள்ளிவாசல் , தேவிபட்டிணம் . இஸ்லாமியகீதம்-   மௌலானா  மௌலவி முஹம்மது இப்றாகீம்  ஆலிம் மழாஹிரி ஹஜ்ரத் அவர்கள்         தலைமை இமாம் - அத்தியூத்து துவக்கவுரை -    மௌலானா  மௌலவி              K.S.முஹம்மது ஆரிஃப்கான் ஆலிம் நிஜாமி,  நூரி ஹஜ்ரத் அவர்கள்  இமாம்- வாழூர் ஜும்ஆப்பள்ளி சிறப்புப்பேருரை -    மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்             மு . ஜெய்னுல் ஆபிதீன் ஆலிம் நூரி ஹஜ்ரத் அவர்

பெருமானாரின் மீலாதுப் பெருவிழாக்கள் !!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அழகங்குளம் முஸ்லீம் பொது ஜன சங்கம் சார்பில் உத்தம திருநபியின் உதய தின விழா 20-2-2011- ஞாயிற்றுக் கிழமை (திங்கள் இரவு) நேரம் இரவு 10-00- மணியளவில், அழகங்குளம் ஜாமிஆ மஸ்ஜித் வளாகத்தில் நடைபெற்றது.  சமநிலைச் சமுதாயம் தமிழ் மாத இதழின் ஆசிரியர், சென்னை மௌலானா மௌலவி S-N- ஜாஃப்பர் சாதிக் ஃபாஜில் பாகவி M.A.,M.phil ஹஜ்ரத் அவர்கள்.மற்றும் நாகை மாவட்டம் , புரவாச்சேரி ஜனாப் மௌலானா மௌலவி அல்ஹாஜ் சுபுரிஷா ஃபைஜி ஹஜ்ரத் கிப்லா அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள். துபையில் மீலாதுப் பெருவிழா (20-02-2011) அன்று சிறப்புர நடைபெற்றது. காயல் பட்டிணம்  ஜும்ஆப் பள்ளி கதீப் மௌலானா மௌலவி  ஹாஃபிழ் அப்துல் காதிர்  ஆலிம் மஹ்ழரி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். குவைத்தில் மீலாது பெருவிழா 18-02-2011 அன்று குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாட்டில் சிறப்புற நடைபெற்றது.  நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபுக்கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி முஹம்மது இஸ்மாயில் ஃபாஜில் பாகவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். அபுதாபியில் மீலாது பெருவிழா அபுதாபி

சித்தார் கோட்டையில் மீலாது பெருவிழா

          அருளாளன், அன்பாளன், அல்லாஹ்வின் திருப்பெயரால்           சித்தார் கோட்டையில் உலகை உய்விக்க வந்த             உத்தம திருநபியின் உதய தின விழா அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரபீஉ லவ்வல் பிறை 29-ல்  (05-03-2011) சனிக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இடம்-     முஹமதிய பள்ளிகளின் மைதானம். தலைமை- அ. ஷாஹுல் ஹமீது கனி அவர்கள்.           (தலைவர்,முஸ்லிம் தர்ம பரிபாலன சபா) முன்னிலை- சித்தார் கோட்டை ஜமாஅத்தார்கள். கிராஅத்-  மௌலானா ஜமால் முஹம்மது ஆலிம் ஃபைஜி அவர்கள். வரவேற்புரை- செயலர் அவர்கள் முஸ்லிம் தர்ம பரிபாலன சபா துவக்கஉரை- ஹாஜி அஹமது கபீர்  அவர்கள் சிறப்புரை- பெருங்கவிக்கோ வா.மு.சேதுஇராமன் அவர்கள்.           (முன்னால் தமிழாசிரியர் செய்யது அம்மாள் பள்ளி  ராம்நாட்) பேருரை- மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்          மு.ஜெய்னுல் ஆபிதீன் ஆலிம் நூரி அவர்கள்.           (கீழக்கரை ஜும்ஆ பள்ளி கதீப்) நன்றியுரை- செயலர் வாலிப முஸ்லிம் தமிழ்கழகம். நிகழ்ச்சிதொகுப்பு- மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்                  அப்துல் காதிர் ஆலிம் மஹ்ளரி

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு