வாழூரில் பெருமானாரின் மீலாதுப் பெருவிழா

   முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா!அல்லாஹும்ம ரப்பனா ஆத்தினா ஸஆததத் தாரைன் ஆமீன்.
 அன்புடையீர்!
        அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
வாழும்ஊரில் (வாழூரில்) பெருமானாரின் மீலாதுப் பெருவிழா (20-03-2011) ஞாயிற்றுக்கிழமை அன்று மஸ்ஜிதுர் ரய்யான் ஜும்ஆப் பள்ளிவாசலில் 7-00 மணியளவில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
முன்னிலை-  
வாழூர் ஜமாஅத்தார்கள்
தலைமை-
    அல்ஹாஜ் இ.காதர் அவர்கள்
             தலைவர்-முஸ்லிம் தர்ம பரிபாலன சபை (வாழூர்)
கிராஅத்
      மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்
             பசீர் அஹ்மது ஆலிம் ஜைய்னி ஹஜ்ரத் அவர்கள்
             இமாம்-மேலப் பள்ளிவாசல், தேவிபட்டிணம்.
இஸ்லாமியகீதம்- 
மௌலானா  மௌலவிமுஹம்மது இப்றாகீம் 
ஆலிம் மழாஹிரி ஹஜ்ரத் அவர்கள்
       தலைமை இமாம்- அத்தியூத்து
துவக்கவுரை
  மௌலானா  மௌலவி
             K.S.முஹம்மது ஆரிஃப்கான் ஆலிம் நிஜாமி, 
நூரி ஹஜ்ரத் அவர்கள் இமாம்- வாழூர் ஜும்ஆப்பள்ளி

சிறப்புப்பேருரை-
   மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்
            மு.ஜெய்னுல் ஆபிதீன் ஆலிம் நூரி ஹஜ்ரத் அவர்கள்.
          கதீப்- கீழக்கரை ஜும்ஆப் பள்ளி
நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள்-
    மௌலானா  மௌலவி
       K.S. முஹம்மது ஆரிஃப்கான் ஆலிம் நிஜாமி, 
நூரி ஹஜ்ரத் அவர்கள்.
    மௌலவி S.A.M முஹம்மது ஹனீமத்துல்லாஹ் 
ஆலிம் மன்பஈ அவர்கள்.
நிறைவு துஆ-
 சிறப்பு பேச்சாளாரின் சிறப்பான துஆ மஜ்லிஸுடன் பெருமானாரின்   மீலாது பெருவிழா இனிதே நிறைவடைந்தது. வஸ்ஸலாம்...
வெளியீடு-

மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளை.



Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு