Posts

புனிதமிகு மிஃராஜ் இரவு

Image
முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஹிஜ்ரி  1433  ரஜப் பிறை  27 (16-06-2012) சனிக்கிழமை பின்னேரம் ,ஞாயிற்றுக் கிழமை இரவு மஃரிபு தொழுகைக்குப் பின்பு லைலத்துல் இஸ்ரா மிஃராஜ் மார்க்கச் சொற்பொழிவு , மற்றும் திக்ரு மஜ்லிஸ்கள் மலேசியத் தலைநகர்,கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில்,மஸ்ஜித் இந்தியாவின் இமாம்களான,மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல் ஹாஃபிழ் காரீs.s.அஹ்மது ஆலிம் பாக்கவி ஃபாஜில் தேவ்பந் ஹழரத் அவர்கள்,மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல் ஹாஃபிழ்,காரீ,M.நாசிர் அலி ஆலிம் உமரி ஹழரத் ஆகியோரது தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது . அது சமயம் சிறப்பு சொற்ப்பொழிவாற்ற தமிழகத்திலிருந்து வருகை புரிந்த லால்பேட்டை ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி முன்னால் பேராசிரியருமான ,சென்னை,புதுப்பேட்டை ஜும்ஆ மஸ்ஜிதின் தலைமை இமாம், மரியாதைக்குரிய ,  மௌலானா மௌலவி M.முஹம்மது அலி ஆலிம் ஃபாஜில் மன்பஈ ஹழரத்   அவர்கள் ,  நபி  ( ஸல் )  அவர்கள் விண்ணுலகப் பயணம் மேற்கொண்டார்களே ,  அதனுடைய சிறப்பைப் பற்றி மிகச்சிறப்பாகவும் ,  மிகத் தெளிவாகவும் ,மலேசியாவில் அதிகமான இடங

வாழூர் (வாழும் ஊர்) அல் மதரஸா மதாரிஸுல் அரபிய்யாவின் 49- வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா

Image
முபஸ்மிலன் ! முஹம்திலன் ! முஸல்லியன் ! முஸல்லிமா ! வாழூர் அல் மதரஸா மதாரிஸுல் அரபிய்யாவின் 49- வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா ஜூன் 9-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3-30 மணிமுதல் இரவு 11-30 வரை, வாழூர் இளைஞர் முஸ்லிம் விளையாட்டுத் திடலில்,அல்லாஹ்வின் மாபெரும் கி ருபையால் மிகச் சிறப்பாக நடைபெற் றது. S.செய்யது முஹம்மது சஹாபுதீன் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்.ஹாஜி A.ரஃபீக்குல்லாஹ் கான் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.வாழூர் முஸ்லிம் தர்ம பரிபாலன சபைத் தலைவர் அல்ஹாஜ் E.காதர் அவர்கள்,அல்ஹாஜ் S.அஸ்ரஃப் அலி அவர்கள்,வாழூர் முஸ்லிம் தர்ம பரிபாலன சபை பொருளாலர் அல்ஹாஜ் A.புரோஸ்கான் அவர்கள்,வாழூர் முன்னால் தலைவர் அல்ஹாஜ் S.M.துல்கீப் அவர்கள்,அல்ஹாஜ் A.அஹ்மது சுல்தான் BA,B,PED.அவர்கள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள்.வாழூர் இளைஞர் முஸ்லிம் தமிழ் கழகத்தின் செயலாளர்,N.ஜியாவுல் ஹக் DEEE அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள். இஸ்லாமிய பாடகர், வாழூர் S.தௌலத் ரஹ்மான் அவர்கள் இஸ்லாமிய கீதம் பாடினார்கள்.விழாக்குழுவின் உபதலைவர் ஜனாப் S.தீன்ஷாதலி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.வாழூர் அல் மஸ்ஜிதுர் ரய

வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் நிறுவனர் அண்ணல் அஃலா ஹழ்ரத் (ரஹ்) அவர்களின் நினைவு விழா மற்றும் மாபெரும் ஷரீஅத் மாநாடு

முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் நிறுவனர் அண்ணல் அஃலா ஹழ்ரத் (ரஹ்) அவர்களின் நினைவு விழா மற்றும் மாபெரும் ஷரீஅத் மாநாடு சென்னை, சைதாப்பேட்டை நவாப் ஸஆதத்துல்லாஹ் கான் பள்ளிவாசல் வளாகத்தில், ஜூன் 5-ஆம் தேதி செவ்வாய் மாலை 5-மணியளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் முன்னால் பேராசிரியர் மௌலானா மௌலவி ஜஹீர் அஹ்மது ஃபாழில் பாக்கவி ஹழ்ரத் தலைமையில் நடைபெற்றது.மௌலானா மௌலவி முஹம்மது ஹனீஃப் பாக்கவி ஹழ்ரத் மற்றும் நவாப் பள்ளி நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள்.தமிழக அரசின் தலைமை காஜி (காழியார்) மௌலானா மௌலவி,முஃப்தி டாக்டர் ஸலாஹுத்தீன் அய்யூப் அஜ்ஹரீ ஹழ்ரத் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள்.வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்,அல்ஹாஜ் M.அப்துர் ரஹ்மான் M.P.அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் முன்னால் பேராசிரியர்,மௌலானா மௌலவி முஹம்மது முக்தார் ஃபாழில் பாக்கவி ஹழ்ரத் அவர்கள், தராவீஹ் தொழுகையும்,தஸ்பீஹுகளும் என்ற தலைப்பிலும்,மேலப்பாளையம்,உஸ்மானியா அரபுக் க

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு