சித்தார் கோட்டையில் மீலாதுப் பெருவிழா வலமைபோல் மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!

அன்புடையீர் !!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சித்தார் கோட்டையில் மீலாதுப் பெருவிழா 
19-03-2018 அன்று வலமைபோல்
மிகச்சிறப்பாக நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.



மதரஸா மாணவர்கள் மழை பைத்து 
மற்றும் யாநபி பைத்து ஓதியபோது


இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில்  சுற்றுவட்டார உலமாப்பெருமக்களும்,ஏராளமான 
ஸாலிஹீன்களும் கலந்து கொண்டு 
அல்லாஹ்வின் அன்பையும் 
அருளையும் பெற்றுக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை சித்தார் கோட்டை 
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினர் மிகச்சிறப்பாக 
ஏற்பாடு செய்திருந்தார்கள்.வஸ்ஸலாம்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு