தமிழகத்தில் முதன்முதலாக அரபு மொழியில் Ph.D பட்டம் பெற்ற ஆலிம் !!!



திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை 
சேர்ந்தவரும், பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி அரபிக் பேராசிரியரும், நெய்னா மூப்பன் பள்ளிவாசலின் இமாமும், மார்க்க அறிஞருமான மௌலான மௌலவி K.F . ஜலீல் அகமது உஸ்மானி ஹழ்ரத் அவர்கள் தமிழகத்திலேயே இமாம் ஒருவர் முதன்முதலாக அரபு மொழியில் Ph.D பட்டம் மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் பெற்றமைக்கு அவர்களுக்கு மனமுவந்த பாராட்டுக்களையும் அவர்களது கல்விப்பணி மற்றும் மார்க்கப்பணி சிறக்க துஆச் செய்கிறோம்...!

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு