ஹஜ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் புனிதம் வாய்ந்த மௌலிது ஷரீஃப் துவக்கம் !!!


வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யித்தீன் 
அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் மௌலிது 
ஷரீஃப் இன்ஷா அல்லாஹ் வரும் ரபீவுல் ஆகிர் 
பிறை 1- (21-01-2015) புதன் மாலை முதல் தொடங்கி,

பிறை 11- 4-1436 (31-01-2015) சனிக்கிழமை வரை 11 நாட்கள்,
மலேசியத் தலைநகர், நமது மஸ்ஜித் இந்தியாவில், 
கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின் தலைமை
இமாம் மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் 
மேலப்பாளையம் S.S.அஹ்மது ஆலிம் ஃபாஜில்
பாகவி ஹளரத் மற்றும் துணை இமாம்
மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ்,
எஸ்.முஹம்மது நூருல் அமீன் மிஸ்பாஹி ஹஜ்ரத் ஆகியோரின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற இருக்கிறது.

அஸர் தொழுகைக்குப்பின் மௌலிது ஷரீஃப்,மஃரிபு தொழுகைக்குப்பின் சிறப்பு துஆ ஓதப்படும்.இது போன்று உலகம் முழுவதும் அனைத்து பள்ளிவாசல்களிலும் ஹஜ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் மௌலிது ஷரீஃப் நடைபெறும்.அனைவரும் தவறாது கலந்துகொண்டு,அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.வஸ்ஸலாம்...


வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு