ஹழ்ரத் முர்ஸல்_இப்ராஹீம் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு !!!


ஹழ்ரத் முர்ஸல் இப்ராஹீம் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பாதுஷா நாயகம் அவர்களின் 10ஆவது தலைமுறை நேரடி பேரர் ஆவார்கள். இவர்களின் மகனார் தான் ஏர்வாடி தர்காவின் மூல முதல் #முஜாவிர் ஆன ஸையிதினா முஹம்மத் இப்ராஹீம் (என்ற) நல்ல_இப்ராஹீம் ரலியல்லாஹு அன்ஹு ஆவார்கள். கீழே உள்ள முர்ஸல் இப்ராஹீம் ஷஹீத் #தர்காஹ் #ஏர்வாடி யில் இருந்து 4 கி.மீ தொலைவில் #கீழக்கரை செல்லும் ECR சாலையில் #தச்சுஊரணி என்ற இடத்தில் உள்ளது. இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணியளவில் இங்கு மௌலீது ஷரீஃப் ஓதி, வெற்றிக் கொடி ஏற்றப்படும்.
நன்றி
Al Fassiya Ash Shadhiliyya Tariqa in Madurai, 
Tamil Nadu, India.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் .

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு