பாவம் போக்கும் புனிதம் நிறைந்த ''பராஅத்'' இரவு

            
ஜுலை மாதம் 27-ந்தேதி ''பராஅத்'' இரவு கொண்டாட அறிவிப்பு.
கீழக்கரை-ஜுலை-17 இராமநாதபுர மாவட்ட தமிழ் நாடு அரசு காஜியார், கீழக்கரை ஜாமிஆ அரூஸிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் V V A ஸலாஹுத்தீன் ஆலிம் ஹள்ரத் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது, கடந்த 
13-ஆம்தேதி மாலை ஷஅபான் பிறை தென்பட்டதால் 
14-ஆம்தேதி ஷஅபான் மாத முதல் பிறை
என்று ஷரீஅத் முறைப்படி நிச்சயிக் கப்பட்டுள்ளது. எனவே வருகிற 27-ந்தேதி பின்னேரம் புதன் இரவு ''பராஅத்'' இரவாக முஸ்லிம்கள் கொண்டாட வேண்டும். என்று இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
நன்றி- தினத்தந்தி

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு