தனது வாழ்நாள் வரை, தன் சொந்த செலவில் நோன்பு கஞ்சி வழங்கியவர்கள் !!!


இராமேஸ்வரத்தில்,தனது சொந்த மஹல்லாவில்,
ரமலான் மாதம் முழுவதும், தனது வாழ்நாள் வரை, 
தன் சொந்த செலவில் நோன்பு கஞ்சி வழங்கியவர்கள். 
மர்ஹும் A.P.J.அப்துல் கலாம் சாஹிப் அவர்கள்.

மர்ஹும் A.P.J.அப்துல் கலாம் சாஹிப் அவர்களின் 
பள்ளிவாசலில் இமாமாக இருந்தவர்கள், மர்ஹும் 
A.P.J.அப்துல் கலாம் சாஹிப் அவர்களின் தந்தை 
ஆவுல் ஃபக்கீர் ஜைனுல் ஆபிதீன் ஆலிம் அவர்களாகும்.

மர்ஹும் A.P.J.அப்துல் கலாம் சாஹிப் அவர்கள்.
ஒரு ஆலிம் ஈன்றெடுத்த தவப்புதல்வராகும்.

யா அல்லாஹ் இந்த மாமனிதர்களுக்கு
உயர் பதவி வழங்குவாயாக ஆமீன்.

வெளியீடு ;- சுன்னத் ஜமாஅத் பேரியக்க சித்தார் கோட்டை கிளை.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு