Posts

மலேசியத் திருநாட்டில் 53- வது திலாவத்துல் குர்ஆன் போட்டி

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் , வளம் கொழிக்கும் மலேசியத் திருநாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள P.W.T.C அரங்கத்தில் அனைத்துலக 53- வது திருக்குர்ஆன் ஓதும் போட்டி (16-07-2011)  முதல் (23-07-2011) வரை ஆறு தினங்கள் மிக விமர்ச்சயாக நடந்து முடிந்தது . இதில் நாற்ப்பது நாடுகள் பங்குபெற்றன .  உலகத்திலேயே  தொடர்ந்து 53 வருடங்கள் திருக் குர்ஆன் ஓதும் போட்டி மலேசியாவில் தான் நடந்து வருகிறது அல்ஹம்துலில்லாஹ் . இதில் ஆண்களும் , பெண்களும் கலந்து கொண்டு வருகிறார்கள் . ஆண்களில் , மலேசியாவைச் சேர்ந்த காரீ , முதலிடத்தையும் , பிலிப்பைன்ஸை சேர்ந்த காரீ இரண்டாவது இடத்தையும் , மிஸ்ரு நாட்டைச் சேர்ந்த காரீ மூன்றாவது இடத்தையும் , ஈரான் நாட்டைச் சேர்ந்த காரீ நான்காவது   இடத்தையும் , புருனையைச் சார்ந்த காரீ ஐந்தாம் இட்ததையும் பெற்றுக் கொண்டார்கள் .  பெண்களில் மலேசியாவைச் சார்ந்த காரீயா முதலிடத்தையும் , இந்தோனேசியாவைச் சார்ந்த   காரீயா இரண்டாவ

புனிதம் நிறைந்த பராஅத் இரவு

Image
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மஸ்ஜித் இந்தியாவில் ஷஅபான் பிறை 15-அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு மூன்று யாசின்களும்,பராஅத் இரவின் சிறப்பு பயான்களும், திக்ரு மஜ்லிஸ்களும், தஸ்பீஹ் தொழுகைகளும், கோலாலம்பூர்  மஸ்ஜித் இந்தியாவின் தலைமை இமாம் மௌலானா மௌலவி  அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் மேலப்பாளையம் S.S.அஹ்மது ஆலிம்  பாகவி & தேவ்பந்தி ஹளரத் மற்றும் துணை இமாம் மௌலானா மௌலவி அல்ஹாஜ்  அல்ஹாஃபிழ் M,நாசீர் அலி உமரி ஆலிம் ஹளரத் M.A ஆகியோரின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.  இது  போன்று  பினாங்கு, மற்றும் மலேசியாவில்  உள்ள இருநூற்றுக்கும்  மேற்பட்ட மதரஸாக்களிலும்,   இன்னும் அரபு நாடுகள், இலங்கை, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும்  மிகச்  சிறப்பாக நடை பெற்றது. இப்புனிதம் நிறைந்த மஜ்லிஸ்களில் பல கோடிக் கணக்கானோர் கலந்து கொண்டு, கப்ரு ஜியாரத் மற்றும் நோன்பு வைத்து அல்லாஹ்வின் அன்பையும், அருளையும் பெற்றுக் கொண்டனர் வஸ்ஸலாம்.. வெளியீடு மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர், ஷைகுல் ஹதீஸ், அபுல்பயான், மௌலானா, மௌலவி, அல்ஹாஜ் A.E.முஹம்மது அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்களின் இல்லத் திருமண விழா அழைப்பிதழ்.

                                                                      பிஸ்மிஹி தஆலா                                                     அன்புடையீர்!                                                                                              அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளாலும், நபி ரசூலுல்லாஹி(ஸல்) அவர்களின் துஆ பரக்கத்தாலும், நிகழும் ஹிஜிரி 1432-ம் ஆண்டு ஷஅபான் பிறை 9- (11-07-2011) திங்கள்கிழமை காலை 10-30-மணிக்கு    மேல் 12-00- மணிக்குள் A.E.M.அப்துர் ரஹ்மான் ஹழ்ரத்           அவர்களின் அன்புமகன்                                                      மௌலவி A.R.ஹுஸைன் அஹ்மது மதனீ              ஃபாஜில் மன்பயீ M.A. மணமகனுக்கும்.                                விழுப்புரம், ஹாஜி M.லியாகத் அலி அவர்களின் அன்புமகள்                        L.ஜம்ரூத் பேகம் B.B.A. மணமகளுக்கும்                                                                     இன்ஷா அல்லாஹ் நிக்காஹ் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருச்சி பீம நகர், P.S.S. திருமண மண்டபத்தில் நடை
 லால்பேட்டைஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார்  அரபுக் கல்லூரியின் 67-ஆம் ஆண்டு  பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்     பிஸ்மிஹி தஆலா அன்புடையீர அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) அல்லாஹ் தஆலாவின் பேரருளால் நிகழும் ஹிஜ்ரி 1432- ஷஅபான் பிறை 8-(10-07-2011) ஞாயிற்றுக்கிழமை காலை 9-00- மணிமுதல் தாருத் தப்ஸீர்    கலைக்கூடத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது .     J.M.A அரபுக் கல்லூரித் தலைவர் அல்ஹாஜ் P.M. முஹம்மது ஆதம் ஸாஹிப் அவர்கள் .                                              .                                      தலைமைவகித்தார்கள் .                                                                                                                                               J.M.A. அரபுக் கல்லூரி செயலாளர்    அல்ஹாஜ் A.M. ஜாஃபர் அவர்கள் .   வரவேற்புரையாற்றினார்கள்            . ஷைகுல் ஜாமிஆ , ஸத்ருல் முதர்ரிஸீன் , முஃப்தி ,  அல்லாமா , ஹாஃபிழ் , காரீ    A. நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் .  ஸனது வழங்கினார்கள் . மற்றுமுள்ள உலமாயே கிராம்கள் பட்டமளிப்பு ப

புனிதமிகு மிஃராஜ் இரவு

     பிஸ்மிஹி தஆலா                                  எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஹிஜ்ரி 1432 ரஜப் பிறை 27 (28-06-2011) செவ்வாய்க்கிழமை பின்னேரம் , புதன்கிழமை இரவு மஃரிபு தொழுகைக்குப் பின்பு லைலத்துல் இஸ்ரா மிஃராஜ் மார்க்கச் சொற்பொழிவு , மற்றும் திக்ரு மஜ்லிஸ்கள் மலேசியத் தலைநகர் மதரஸா நூருல் அமீனில் மிகச்சிறப்பாக நடைபெற்றது . அது சமயம் சிறப்பு சொற்ப்பொழிவாற்ற தமிழகத்திலிருந்து வருகை புரிந்த  அய்யம் பேட்டை ஜாமிஆ மதரஸா சுபுலுஸ்ஸலாம் அரபுக் கல்லூரி முதல்வர் , மரியாதைக்குரிய , மௌலானா மௌலவி அல்ஹாஜ் பி . எம் . ஜியாவுத்தீன் ஆலிம் பாகவி ஹஜ்ரத் அவர்கள் , நபி ( ஸல் ) அவர்கள் விண்ணுலகப் பயணம் மேற்கொண்டார்களே , அதனுடைய சிறப்பைப் பற்றி மிகச்சிறப்பாகவும் , மிகத்தெளிவாகவும் , பயான் செய்தார்கள் . இதுபோன்று மலேசியத் திருநாட்டில் உள்ள நூற்றுக்கும் மேற்ப்பட்ட மதரஸாக்களிலும் , இலங்கை , வளைகுடாநாடுகள் , மற்றும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் , புனிதமிகு மிஃராஜ் இரவு மிகச் சிறப்பாக நடைபெற்றது . இந்த சிறப்பான மஜ்லிஸ்களில் அதிகமான நல்லடியார்கள்   கலந்துகொண்டு அல்லாஹ்வின்

MAJLIS OF RAMNAD JAMA' ATHUL ULAMA SABAI

   பிஸ்மிஹி தஆலா இராமநாதபுரம் நகர் மற்றும் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை நடத்திய வட்டார அளவிலான குர்ஆன் மதரஸா மாணவ மாணவிகள் பங்கேற்ற    சூரா     துஆ   வினாடி- வினா போட்டி அழைப்பிதழ் காலம் -28-05-2011 சனிக்கிழமை சரியாக காலை 8-30 மணியளவில் இராமநாதபுரம் வலம்புரி மஹாலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தலைமை- மௌலவி , ஹாஃபிழ் , அல்ஹாஜ்           A.அஹ்மது இப்ராஹீம் மஸ்லஹி ஹளரத் அவர்கள்             தலைவர்,இராமநாதபுரம் நகர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை கிராஅத்-    மௌலவி , ஹாஃபிழ் , காரீ           A.K.அஹ்மது கமாலுத்தீன் நிஜாமி ஹளரத் அவர்கள்             ஆய்வாளர், மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை முன்னிலை- பள்ளிவாசல் , மதரஸா நிர்வாகப் பெருமக்கள் வரவேற்புரை- மௌலவி , ஹாஃபிழ்               S.பஷீர் அஹ்மது ஜைனி ஹளரத் அவர்கள்                துணைச்செயலாளர்,வட்டார ஜமாஅத்துல் உலமா சபை துவக்கஉரை-   மௌலவி அல்ஹாஜ்              S.முஹம்மது யாசின் யூசுஃபி ஹளரத் அவர்கள்               இமாம் சென்ட்ரல் பள்ளிவாசல் தொகுப்புரை- மௌலவி, ஹாஃபிழ்,             M.S.சேக் முஹ்யித்தீன் யூசுஃபி ஹளரத் அவ

புனிதம் நிறைந்த சிறப்பு மஜ்லிஸ்கள்!

முதஅவ்விதன் ! முபஸ்மிலன் ! முஹம்திலன் ! முஸல்லியன் !     முஸல்லிமா !     அல்லாஹும்ம ரப்பனா ஆத்தினா ஸஆததத் தாரைன் ஆமீன். நாகூர் பாதுஷா நாயகம் ( ரஹ் ) அவர்களின் மௌலிது மஜ்லிஸ் நாகூர் நாயகம் ஹஜ்ரத் ஷாஹுல் ஹமீது பாதுஷா ( ரஹ் ) அவர்களின்   புனிதம் நிறைந்த மௌலிது ஷரீஃப் ஜமாஅத்துல் ஆகிர் பிறை ஒன்றிலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மஸ்ஜித் இந்தியாவில் பத்து தினங்கள் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது அஜ்மீர் நாயகம் ( ரஹ் ) அவர்களின் மௌலிது மஜ்லிஸ் அஜ்மீர் நாயகம் ஹஜ்ரத் ஹவாஜா முயீனுத்தீன் ஜிஸ்தீ ( ரஹ் ) அவர்களின் புனிதம் நிறைந்த மௌலிது ஷரீஃப் ரஜப் பிறை ஒன்றிலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது . லால்பேட்டையில் புனிதம் நிறைந்த புஹாரி ஷரீஃப் மஜ்லிஸின்               35- வது ஆண்டு   நிறைவுப் பெருவிழா                                     லால்பேட்டையில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் புனிதம் நிறைந்த புஹாரி ஷரீஃப் மஜ்லிஸின் 35- வது ஆண்டு நிறைவு பெருவிழா (03-06-2011) வெள்ளிக்கிழமைப் பின்னேரம் ஜாமிஆ மதரஸா மன

HAZRATH MUHYADEEN ABDUL KADEER JAYLANI (R.A.H) KANDOORI VIZHA

வாழூரில் முஹ்யத்தீன் ஆண்டகையின் கந்தூரிப் பெருவிழா    பிஸ்மிஹி தஆலா ஹிஜ்ரி 1432 ரபியுல் அவ்வல் பிறை 29- (05-03-2011) ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாலை ரபியுல் ஆகிர் முதல் பிறை தென்பட்டதினால், ஆங்கிலமாதம் (07-03-2011) -ஆம் தேதி திங்கட்கிழமை ரபியுல் ஆகிர் மாத முதல் பிறை என்று ஷரீஅத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்பதை கீழக்கரை  ஜாமிஆ அரூஸிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வரும்,தமிழ்நாடு அரசு இராமநாதபுர மாவட்ட காஜியார்  அஃப்ழலுல் உலமா மௌலானா மௌலவி அல்ஹாஜ் V.V.A. ஸலாஹுத்தீன் ஆலிம் ஜமாலி ஃபாஜில் உமரி அவர்கள் தெறியப்படுத்தினார்கள். இதன் அடிப்படையில் வாழூர் ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் சித்தார் கோட்டையிலுள்ள மூன்று பள்ளி வாசல்களிலும். ரபியுல் ஆகிர் முதல் பிறையிலிருந்து பதினோரு தினங்கள் முஹ்யத்தீன் ஆண்டகை அவர்களின் மௌலிது ஸரீஃப்  சிறப்பாக  ஓதப்பட்டு.  (20-03-2011) ஞாயிற்றுக்கிழமை காலை 9-30 மணியளவில் வாழூர் மஸ்ஜிதுர் ரய்யான் ஜும்ஆப்பள்ளி வாசலில் வாழூர் இமாம் மற்றும் சித்தார் கோட்டையின் மூன்று இமாம்களின் தலைமையில் மதரஸா மதாரிஸுல் அரபியா மாணவர்களால் மௌலிது ஷரீஃப் ஓதப்பட்டு , சிறப்ப

Sunnath Jamath Aikkiya Peravai Aflalul Ulama Sheikh Abdullah Jamali Place - Mumbai Dated- 02-Jan-2011

துஆச்செய்ய வேண்டுகிறோம்!

  முதஅவ்விதன் ! முபஸ்மிலன் ! முஹம்திலன் ! முஸல்லியன் ! முஸல்லிமா    அல்லாஹும்ம ரப்பனா ஆத்தினா ஸஆததத் தாரைன் ஆமீன் .    அன்புடையீர் !             அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ). சித்தார் கோட்டை சின்ன ஆலிம் மௌலானா மௌலவி அல்லாமா மர்ஹும் M. அப்துல் ஹை ஆலிம் பாகவி அவர்களின் மனைவியும் , மௌலானா மௌலவி A. முஹம்மது ஹபீப் ஆலிம் மன்பயீ அவர்களின் தாயாருமான , ஹாஜியானி Y. உம்மு ஹுஸைனா அம்மாள் அவர்கள் ஜமாதுல் அவ்வல் பிறை 4 (09-04-2011)  சனிக்கிழமை அன்று   மலேசிய நேரப்படி பகல் 11;15 மணியளவில் , மலேசியாவில் தாருல் ஃபனாவை விட்டும் , தாருல் பகாவை அடைந்து விட்டார்கள் . இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் . அந்த தாயாரின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு மிக உயர்ந்த சுவர்க்கமாகிய ஜன்னத்துல் ஃபிர்தெளஸில்   உயர்ந்த நற்பதவிகளை வல்ல அல்லாஹ் வழங்கிடவும் , அந்த தாயாரின் பிரிவால் வாடும்   குடும்பத்தார்களுக்கு அழகிய பொருமைகளையும் , பேருதவிகளையும் வல்ல அல்லாஹ் வழங்கிடவும் . முஃமினான ஆண்கள் , பெண்கள் அனைவர்களும்   இரு கரம் ஏந்தி எல்லாம் வல்ல அல்லாஹ்விடத்தில் துஆச் செய்யும்மாறு மிக அன்புடன் கேட்டுக்க

Official Kapitan Keling Mosque Website By Indiamuslim.com.my

Official Kapitan Keling Mosque Website By Indiamuslim.com.my

வாழூரில் பெருமானாரின் மீலாதுப் பெருவிழா

   முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா! அல்லாஹும்ம ரப்பனா ஆத்தினா ஸஆததத் தாரைன் ஆமீன்.  அன்புடையீர் !          அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) வாழும்ஊரில் (வாழூரில்) பெருமானாரின் மீலாதுப் பெருவிழா (20-03-2011) ஞாயிற்றுக்கிழமை அன்று மஸ்ஜிதுர் ரய்யான் ஜும்ஆப் பள்ளிவாசலில் 7-00 மணியளவில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. முன்னிலை -   வாழூர் ஜமாஅத்தார்கள் தலைமை -     அல்ஹாஜ் இ.காதர் அவர்கள்              தலைவர் - முஸ்லிம் தர்ம பரிபாலன சபை ( வாழூர் ) கிராஅத்       மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்              பசீர் அஹ்மது ஆலிம் ஜைய்னி ஹஜ்ரத் அவர்கள்              இமாம் - மேலப் பள்ளிவாசல் , தேவிபட்டிணம் . இஸ்லாமியகீதம்-   மௌலானா  மௌலவி முஹம்மது இப்றாகீம்  ஆலிம் மழாஹிரி ஹஜ்ரத் அவர்கள்         தலைமை இமாம் - அத்தியூத்து துவக்கவுரை -    மௌலானா  மௌலவி              K.S.முஹம்மது ஆரிஃப்கான் ஆலிம் நிஜாமி,  நூரி ஹஜ்ரத் அவர்கள்  இமாம்- வாழூர் ஜும்ஆப்பள்ளி சிறப்புப்பேருரை -    மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்             மு . ஜெய்னுல் ஆபிதீன் ஆலிம் நூரி ஹஜ்ரத் அவர்

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு