மலேசியத் திருநாட்டில் மாபெரும் மீலாது மாநாடு !!!

 தமிழ்நாடு, இலங்கை, மலேசியா உலமாக்கள் கலந்துக்கொள்ளும் 
மாபெரும் மீலாது மாநாடு இன்ஷா அல்லாஹ் 
இம்மாதம் 10-01-2016 அன்று காலை 9 மணி முதல் 
இரவு 9.30 மணி வரை கோலாலம்பூரில் நடைபெற உள்ளது. 

.அனைவரும் வருக! அனுமதி இலவசம்










வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமா அத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

தராவீஹ் தொழுகையின் துஆ-Taraweeh Prayer Dua

தராவீஹ் தொழுகையின் சிறப்புகள் !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு