கண்ணிய மிக்க ஆலிம் பெருமக்களே! திருநெல்வேலி பயிலரங்கு 2015 ல் கலந்து கொண்டு பயன்பெறுவீர்!!

சிறப்பு மிகு மாபெரும் திருநெல்வேலி பயிலரங்கு 2015 , மென்மேலும் சிறக்க, சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளத்தினர் அகமகிழ்ந்து வாழ்த்தி துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்.. வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.