சந்தனப்பீர் !!!


சந்தனப்பீர் - பெயர் காரணம். 
ஏர்வாடி ஷரீஃப் காட்டுபள்ளியில் உள்ள சந்தனப்பீர் தர்காவில் அடக்கமாகி உள்ள ஷஹீத் அவர்களின் உண்மையான பெயர் ஹழ்ரத் #ஜுல்ஃபிகார்_அலி ஷஹீது ரலியல்லாஹு அன்ஹு.என்பதாகும். #துருக்கி நாட்டைச் சேர்ந்த அவர்கள் துருக்கிய படைக்கு தளபதியாக பாதுஷா நாயகம் அவர்களுடன் சேர்ந்து தமிழக போரில் பங்கெடுத்து உயிர் நீத்தார்கள். 

குளிர் பிரதேசமான துருக்கியிலிருந்து வந்த அவர்கள், தமிழகத்தின் தகிக்கும் வெயிலினால் உடலில் கொப்புளங்கள் ஏற்படும் நிலையில் அதை சமாளிக்க தினமும் தம் புனித உடல் முழுவதும் சந்தனத்தை அரைத்து பூசிக் கொள்வார்கள். இதன் காரணமாகவே "சந்தனப்பீர்" என பெயர் ஏற்பட்டது. #Ervadi #Erwadi #Kattupalli #Sandappeer #Santhanapeer.

நன்றி
Al Fassiya Ash Shadhiliyya Tariqa in Madurai, 
Tamil Nadu, India.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் .

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு